கரூர் நகர காவல் ஆய்வாளர் உட்பட 8 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் : திருச்சி டிஐஜி அதிரடி உத்தரவு!
Sep 9, 2025, 12:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கரூர் நகர காவல் ஆய்வாளர் உட்பட 8 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் : திருச்சி டிஐஜி அதிரடி உத்தரவு!

Web Desk by Web Desk
Feb 5, 2025, 03:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் அருகே வடமாநில குட்கா வியாபாரிகளிடம் பறிமுதல் செய்த பணத்தை பதுக்கிய விவகாரத்தில் காவல் ஆய்வாளர் உட்பட 8 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி திருச்சி டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகாவில் இருந்து கரூருக்கு காரில் புகையிலை பொருட்கள் கடத்திவரப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து, வெங்கமேடு அருகே தனிப்படை உதவி ஆய்வாளர் உதயகுமார், தாந்தோணிமலை சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் குமார் உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த காரில் எடுத்தவரப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், ராஜஸ்தானைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்து பதுக்கி விட்டதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து, விசாரணை நடத்த திருச்சி டிஐஜி வருண்குமார் உத்தரவிட்ட நிலையில், கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன், உதவி ஆய்வாளர்கள் உதயகுமார், சித்ராதேவி மற்றும் 5 காவலர்கள் உட்பட 8 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Tags: tn police8 people including Karur city police inspector changed to waiting list: Trichy DIG action order!
ShareTweetSendShare
Previous Post

நெல்லை : அடகுவைத்த நகைகளை மீட்க அல்லல்படும் வாடிக்கையாளர்கள்!

Next Post

கொடியேற்றத்துடன் தொடங்கிய பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா!

Related News

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

தூத்துக்குடியில் என்.ஐ.ஏ. சோதனை – பீகார் இளைஞரிடம் விசாரணை!

இன்றைய தங்கம் விலை!

குற்றவாளிகளை விடுத்து தற்காத்துக் கொள்வோரை கைது செய்யும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

ராணிப்பேட்டை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 3 பேர் கைது!

புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கு – நீதிமன்ற உத்தரவுப்படி காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

கோவை : உணவுக்கு ரூ.1,473 கட்டணமாக வசூலித்த ஸ்விக்கி நிறுவனம் – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

ஜெர்மனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா- மர்தானி கேல் தற்காப்பு கலையை நிகழ்த்தி அசத்திய பெண்கள்!

நாட்டில் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுகின்றன – முன்னாள் தேர்தல் ஆணையர்கள் கருத்து!

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

டெல்லி செங்கோட்டையில் தங்க கலசங்கள் திருடப்பட்ட வழக்கு – 3 பேர் கைது!

டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை – அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

கலவரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் – நேபாள பிரதமர் உறுதி!

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் விவகாரம் – மேலும் 3 பேர் கைது!

கண்துடைப்பு நடவடிக்கைகளால் பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பைக் காவு வாங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies