65 ஆண்டுகளாக காங்கிரசால் செய்ய முடியாததை 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார் - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
Oct 11, 2025, 12:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

65 ஆண்டுகளாக காங்கிரசால் செய்ய முடியாததை 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார் – மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

Web Desk by Web Desk
Feb 6, 2025, 07:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

65 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் செய்ய முடியாததை பிரதமர் மோடி வெறும் 10 ஆண்டுகளில் செய்து முடித்ததாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பெருமிதம் தெரிவித்தார்.

வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் சென்னை கிண்டியில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டை மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், அஷ்டலட்சுமி மாநிலங்களான வடகிழக்கு மாநிலங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவதாகவும், கடந்த 65 ஆண்டுகால ஆட்சியை விட பிரதமர் மோடி ஆட்சியில் தேசம் அபார வளர்ச்சியடைந்ததாகவும் குறிப்பிட்டார்.

மேலும், வடகிழக்கு மாநிலங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளும் பழங்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

Tags: 65 years of Congress rule.investment conferenceprime minister modi10 years BJP RuleMinister Jyotiraditya Scindia
ShareTweetSendShare
Previous Post

பயங்கரவாதத்தை வேறோடு ஒழிக்க வேண்டும் – மத்திய அமைச்சர் அமித்ஷா

Next Post

மதுபோதையில் வாகனங்களை அடித்து நொறுக்கிய போக்குவரத்து காவலர் – பொதுமக்கள் சாலை மறியல்!

Related News

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

வெனிசுலா பெண்மணிக்கு “அமைதிக்கான நோபல் பரிசு” : குட்டிக்கரணம் அடித்த ட்ரம்புக்கு ஏமாற்றம்!

காவலாளி TO சாப்ட்வேர் என்ஜினீயர் : இளைஞனின் வாழ்க்கையை மாற்றிய ZOHO நிறுவனம்!

வியக்க வைத்த ராணுவ சாதன சர்வதேச மாநாடு : காட்சிப்படுத்தப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் தளவாடங்கள்!

அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள் : காலநிலை மாற்றத்தால் அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு : விதி மீறிய மருந்து நிறுவனம் – கோட்டை விட்ட தமிழக அரசு!

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை : தர்மம் வென்றது – எல்.முருகன் 

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு நீதிமன்றம் தகுந்த பாடம் கற்பித்திருக்கிறது – அண்ணாமலை

நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை- நீதிபதி ஆணை!

ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவதை நிறுத்துங்கள்- பாகிஸ்தானுக்கு முத்தகி எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானிற்கு 20 ஆம்புலன்ஸ்களை வழங்கிய இந்தியா !

தூங்குவதற்கு முன்பு பல் துலக்குங்கள் – எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்!

இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இந்திய உறவை சரிசெய்ய டிரம்ப்புக்கு அமெரிக்க எம்.பிக்கள் கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies