மதுபோதையில் வாகனங்களை அடித்து நொறுக்கிய போக்குவரத்து காவலர் - பொதுமக்கள் சாலை மறியல்!
Oct 30, 2025, 02:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுபோதையில் வாகனங்களை அடித்து நொறுக்கிய போக்குவரத்து காவலர் – பொதுமக்கள் சாலை மறியல்!

Web Desk by Web Desk
Feb 6, 2025, 07:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே மதுபோதையில் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் வாகனங்களை அடித்து நொறுக்கிய போக்குவரத்து காவலரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மவுலிவாக்கத்தைச் சேர்ந்த ஆனந்த் கோயம்பேட்டில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் மதுபோதையில் அந்த பகுதி குடியிருப்புவாசிகளின் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியதுடன், வீடுகளுக்குள் புகுந்து பொருட்களைத் தூக்கி கீழே வீசியிருக்கிறார்.

மேலும், இரவு நேரங்களில் பெண்கள்  இருக்கும் வீடுகளின் கதவைத் தட்டி அரை நிர்வாணமாக நின்று அட்டூழியம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அவர் மீது மாங்காடு போலீஸார் நடவடிக்கை எடுக்காத நிலையில், குன்றத்தூர் – போரூர் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆனந்தை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றபோது அவர்களிடம் அவர் சொடுக்கு போட்டு பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

விசாரணையில், ஆனந்துக்கு ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான நிலையில், இரண்டாவதாக திருமணம் முடிவாகி, அதுவும் நின்றுபோனதால் விரக்தியில் இவ்வாறு செய்தது தெரியவந்தது.

Tags: AnandArrestprotest against a traffic policemantraffic policeman smashed vehiclesMaulivakkam
ShareTweetSendShare
Previous Post

65 ஆண்டுகளாக காங்கிரசால் செய்ய முடியாததை 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார் – மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

Next Post

திருப்பரங்குன்றம் விவகாரம் – அசைவ உணவு சாப்பிட்டததை குறிப்பிடாமல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை!

Related News

மின்வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு!

பயங்கரவாதிகள் பட்டியலில் சல்மான்கான் சேர்க்கப்படவில்லை – பாக். விளக்கம்!

சிறுவன் இயக்கிய கார் மோதி நல்வாய்ப்பாக உயிர் தப்பிய சிறுமி!

ஈரோடு : மூதாட்டியை முட்டி தூக்கி வீசிய காட்டுப்பன்றி!

ரஃபேல் விமானத்தில் இந்திய விமானி சிவாங்கி சிங்குடன் தோன்றிய குடியரசு தலைவர் : பாக்., பொய் பிரசாரத்திற்கு நேரடியாக பதிலடி கொடுத்த இந்தியா!

சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்றவர் முத்துராமலிங்க தேவர் : பிரதமர் மோடி புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத்திலிருந்து வந்த லாரி ஓட்டுநர்கள் 12 நாட்களாக சிக்கித் தவிப்பு!

சொந்த நாடு திரும்ப விரும்புகிறேன் – ஷேக் ஹசீனா

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் – கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

தென்கொரியாவில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மேகமலை அருவிக்கு செல்ல 13வது நாளாக தடை – வனத்துறை

கும்பகோணம் – யூரியா உர தட்டுப்பாடு!

சிலம்பம் சுழற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்!

இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் – சிறுவன் உட்பட 3 பேர் கைது!

முதல் ஓட்டுநர் இல்லாத கார் பெங்களூரில் அறிமுகம்!

கடன் செயலி, கிரிப்டோ கரன்சி தொடர்பான மோசடிகளில் சீன நாட்டினர் ஆதிக்கம் – அமலாக்கத்துறை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies