மதுபோதையில் வாகனங்களை அடித்து நொறுக்கிய போக்குவரத்து காவலர் - பொதுமக்கள் சாலை மறியல்!
Jul 23, 2025, 06:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுபோதையில் வாகனங்களை அடித்து நொறுக்கிய போக்குவரத்து காவலர் – பொதுமக்கள் சாலை மறியல்!

Web Desk by Web Desk
Feb 6, 2025, 07:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே மதுபோதையில் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் வாகனங்களை அடித்து நொறுக்கிய போக்குவரத்து காவலரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மவுலிவாக்கத்தைச் சேர்ந்த ஆனந்த் கோயம்பேட்டில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் மதுபோதையில் அந்த பகுதி குடியிருப்புவாசிகளின் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியதுடன், வீடுகளுக்குள் புகுந்து பொருட்களைத் தூக்கி கீழே வீசியிருக்கிறார்.

மேலும், இரவு நேரங்களில் பெண்கள்  இருக்கும் வீடுகளின் கதவைத் தட்டி அரை நிர்வாணமாக நின்று அட்டூழியம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அவர் மீது மாங்காடு போலீஸார் நடவடிக்கை எடுக்காத நிலையில், குன்றத்தூர் – போரூர் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆனந்தை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றபோது அவர்களிடம் அவர் சொடுக்கு போட்டு பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

விசாரணையில், ஆனந்துக்கு ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான நிலையில், இரண்டாவதாக திருமணம் முடிவாகி, அதுவும் நின்றுபோனதால் விரக்தியில் இவ்வாறு செய்தது தெரியவந்தது.

Tags: MaulivakkamAnandArrestprotest against a traffic policemantraffic policeman smashed vehicles
ShareTweetSendShare
Previous Post

65 ஆண்டுகளாக காங்கிரசால் செய்ய முடியாததை 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார் – மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

Next Post

திருப்பரங்குன்றம் விவகாரம் – அசைவ உணவு சாப்பிட்டததை குறிப்பிடாமல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை!

Related News

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies