ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு - சாட்சிகள் ஆஜராகாததால் விசாரணை ஒத்திவைப்பு!
Jun 18, 2025, 12:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு – சாட்சிகள் ஆஜராகாததால் விசாரணை ஒத்திவைப்பு!

Web Desk by Web Desk
Feb 6, 2025, 09:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு தொர்பாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சிகள் ஆஜராகததால், பக்ரூதின் உள்ளிட்டோரின்  நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு தொடர்பான விசாரணை சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைப்பெற்று வருகிறது. இந்த வழக்கில் நீதிபதி, இளவழகன் முன் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட போலீஸ் பக்ரூதின், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் சிறையில் இருந்து காணொலி மூலம் விசாரணைக்கு ஆஜராகி இருந்தனர்.

ஆனால் சாட்சிகள் யாரும் விசாரணைக்கு ஆஜராகததால், அடுத்த விசாரணையின் போது சாட்சிகள் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி,   போலீஸ் பக்ரூதின், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 10 ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

Tags: Salem Auditor Ramesh murder caseBilal MalikPanna IsmailPoonamalli Special Court.Fakhruddins judicial custody extendedFakhruddin
ShareTweetSendShare
Previous Post

 போச்சம்பள்ளி சம்பவம் – ஆசிரியர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வாசன் வலியுறுத்தல்!

Next Post

தைப்பூச திருவிழா – சென்னையில் இருந்து 1,320 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Related News

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த தவறான தகவல்கள் பரப்புவதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் – நயினார் நாகேந்திரன்

திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட விசாரணை கைதி!

ஈரோட்டில் ரயிலை கவிழ்க்க தண்டவாளத்தில் இரும்பு ராடு வைக்கப்பட்ட சம்பவம் – போலீஸ் விசாரணை!

எர்ணாகுளத்தில் ஊருக்குள் புகுந்த கடல் நீர் – 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்காது – டிரம்பிடம் திட்டவட்டமாக தெரிவித்த பிரதமர் மோடி!

தேனியில் முருக பக்தர்கள் மாநாடு வெற்றிபெற வேண்டி பாஜக சார்பில் வேல் பூஜை!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை முருக பக்தர்கள் மாநாடு குறித்த பாடல் – நயினார் நாகேந்திரன் வெளியிட்டார்!

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செய்தி முதல்வருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது – எல்.முருகன்

புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள் அதனை மறுபரிசீலணை செய்ய வேண்டும் – ஜெக்தீப் தன்கர்

ஈரானால் 3 ஆண்டுகளில் அணுகுண்டு தயாரிக்க முடியும் – அமெரிக்க உளவுத்துறை கணிப்பு!

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஈரானின் வான்வெளி உள்ளது – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்கா தாக்க முற்பட்டால் மத்திய கிழக்கில் உள்ள அந்நாட்டின் முகாம்களை தாக்க ஈரான் திட்டம்!

பிரதமர் மோடி கனடா பிரதமர் சந்திப்பு – எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக முக்கிய ஆலோசனை!

ஜி-7 உச்சி மாநாடு – மெக்சிகோ புதிய அதிருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஜி-7 உச்சி மாநாட்டின் முக்கிய கனிம செயல் திட்டம் – இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies