ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு - சாட்சிகள் ஆஜராகாததால் விசாரணை ஒத்திவைப்பு!
Aug 5, 2025, 07:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு – சாட்சிகள் ஆஜராகாததால் விசாரணை ஒத்திவைப்பு!

Web Desk by Web Desk
Feb 6, 2025, 09:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு தொர்பாக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சிகள் ஆஜராகததால், பக்ரூதின் உள்ளிட்டோரின்  நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு தொடர்பான விசாரணை சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைப்பெற்று வருகிறது. இந்த வழக்கில் நீதிபதி, இளவழகன் முன் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட போலீஸ் பக்ரூதின், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் சிறையில் இருந்து காணொலி மூலம் விசாரணைக்கு ஆஜராகி இருந்தனர்.

ஆனால் சாட்சிகள் யாரும் விசாரணைக்கு ஆஜராகததால், அடுத்த விசாரணையின் போது சாட்சிகள் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி,   போலீஸ் பக்ரூதின், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 10 ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

Tags: Salem Auditor Ramesh murder caseBilal MalikPanna IsmailPoonamalli Special Court.Fakhruddins judicial custody extendedFakhruddin
ShareTweetSendShare
Previous Post

 போச்சம்பள்ளி சம்பவம் – ஆசிரியர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வாசன் வலியுறுத்தல்!

Next Post

தைப்பூச திருவிழா – சென்னையில் இருந்து 1,320 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Related News

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்!

கனடாவில் ராமர் சிலை திறப்பு!

எம்பி சு.வெங்கடேசனுக்கு எதிராக பேச வேண்டாம் : மாவட்டச் செயலாளர் எச்சரிக்கை!

சிபு சோரன் உடலுக்கு ஹேமந்த் சோரன் அஞ்சலி!

ஓட்டு வீட்டை இடித்து, பொருட்களை எடுத்துச்சென்ற திமுகவினர் – பெண் குற்றச்சாட்டு!

15 பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டியெழுப்பிய பாகிஸ்தான்!

உதகை : சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies