மீண்டும் ஒரு வேங்கைவயல் - திருச்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலப்பு!
Mar 15, 2026, 08:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீண்டும் ஒரு வேங்கைவயல் – திருச்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Feb 6, 2025, 11:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள வடக்கு தையக்காரத் தெருவில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்நிலையில், அதிகாலை மனிதக்கழிவை ஒரு பாலித்தீன் பையில் எடுத்து வந்த மர்மநபர்கள் தண்ணீர் தொட்டியில் வீசி சென்றுள்ளனர்.

இதனை கவனித்த அப்பகுதி மக்கள் 20வது வார்டு கவுன்சிலர் சங்கருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கவுன்சிலரின் அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் தண்ணீரில் கிடந்த மனிதக்கழிவை அகற்றிவிட்டு தொட்டியை சுற்றி பிளீச்சிங் பவுடர் போட்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரவியதை அடுத்து கவுன்சிலர் சங்கரை சூழ்ந்து சரமாரியாக கேள்வி எழுப்பினர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

Tags: trichyGandhi Markethuman waste being mixed in the owater tankNorth Thayakkara Stree
ShareTweetSendShare
Previous Post

“ChatGPT, DeepSeek சாட்பாட்களை பயன்படுத்த தடை” : மத்திய அரசின் அதிரடி உத்தரவால் கதிகலங்கிய AI நிறுவனங்கள்!

Next Post

சாம்சங் ஊழியர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies