கடலூர் : சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நூதன முறையில் மனு!
Aug 20, 2025, 12:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கடலூர் : சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நூதன முறையில் மனு!

Web Desk by Web Desk
Feb 6, 2025, 03:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூரில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்தக்கோரி, 32 -வது வார்டு உறுப்பினர் பரணி முருகன் மாடு போன்று முகமூடி அணிந்து மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தார்.

பொது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகள் மனிதர்களை அவ்வப்போது தாக்கி காயம் ஏற்படுத்துவதோடு, உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதனால், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என 32 -வது வார்டு உறுப்பினர் பரணி முருகன், மாநகராட்சி ஆணையரிடம், மாடு போன்று மூகமூடி அணிந்து வந்து நூதன முறையில் மனு அளித்தார்.

மேலும், தனது கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்தார். இதனிடையே, சாலைகளில் பிடிக்கப்படும் மாடுகள் கோசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

Tags: Cuddalore: Petition to catch cows roaming on roads!
ShareTweetSendShare
Previous Post

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் : பாஜக மற்றும் சிவனடியார்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Next Post

கூடலூர் : உயிரிழந்த சிறுத்தையின் உடலை கைப்பற்றி வனத்துறையினர் ஆய்வு!

Related News

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை கலைஞர் நூலகத்திற்கு பெயர் மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies