கடலூர் : சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நூதன முறையில் மனு!
Jun 19, 2026, 02:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கடலூர் : சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நூதன முறையில் மனு!

Murugesan M by Murugesan M
Feb 6, 2025, 03:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூரில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்தக்கோரி, 32 -வது வார்டு உறுப்பினர் பரணி முருகன் மாடு போன்று முகமூடி அணிந்து மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தார்.

பொது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகள் மனிதர்களை அவ்வப்போது தாக்கி காயம் ஏற்படுத்துவதோடு, உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதனால், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என 32 -வது வார்டு உறுப்பினர் பரணி முருகன், மாநகராட்சி ஆணையரிடம், மாடு போன்று மூகமூடி அணிந்து வந்து நூதன முறையில் மனு அளித்தார்.

மேலும், தனது கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்தார். இதனிடையே, சாலைகளில் பிடிக்கப்படும் மாடுகள் கோசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

Tags: Cuddalore: Petition to catch cows roaming on roads!
ShareTweetSendShare
Previous Post

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் : பாஜக மற்றும் சிவனடியார்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Next Post

கூடலூர் : உயிரிழந்த சிறுத்தையின் உடலை கைப்பற்றி வனத்துறையினர் ஆய்வு!

Related News

வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி தவெக அரசு செயல்படாமல் இருக்கக் கூடாது – அண்ணாமலை

மேகதாது அணை விவகாரம் – முதல்வர் முன்மொழிந்த தனித்தீர்மானம் நிறைவேற்றம்!

மறைந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோருக்கு சட்டப்பேரவையில் இரங்கல்!

தகவல் தொடர்பு வசதி இல்லாத பகுதிகளுக்கும் தகவலை கொண்டு சென்றவர் ஸ்ரீதர் எல்.முருகன் புகழாரம்3!

தமிழகத்தில் RTO அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

ஓய்வுபெற்ற வருமான வரித்துறை முதன்மை ஆணையர் ரெங்கராஜ் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

முதல்முறையாக பிஎப் கணக்கில் இணைந்த ஊழியர்களுக்கு 15000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

12 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள மாற்றங்கள் 140 கோடி மக்களின் நம்பிக்கையின் அடையாளம் – பிரதமர் மோடி பெருமிதம்!

தாம்பரம் அருகே 4 மணி நேரம் மின்தடை – பொதுமக்கள் சாலை மறியல்!

மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது; நாளை தனி தீர்மானம்

ஈரான்- அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்து – வளைகுடாவில் திரும்புமா அமைதி? – சிறப்பு தொகுப்பு!

பாலியல் வன்கொடுமை செய்து கட்டாய மதமாற்றம் : விமானப்படை அதிகாரி மனைவிக்கு நடந்த கொடூரம் – சிறப்பு தொகுப்பு!

78 ஆண்டுகால கனவை நிறைவேற்றும் NHAI : விறுவிறுப்படையும் தொப்பூர் மலைப்பாதை – சிறப்பு கட்டுரை!

தொடரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் – சென்னையில் பாஜக ஆர்பாட்டம்!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னர் சமூகநீதி சர்வே – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் உரை!

வெள்ளை அறிக்கையில் திமுக ஆட்சி கால நிதி முறைகேடு இடம்பெறாத விவகாரம் – முதல்வைர் அதிருப்தி என தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies