இந்தியர்களை அமெரிக்கா அனுப்பிய முகவர்கள் மீது நடவடிக்கை : ஜெய்சங்கர் உறுதி!
Mar 15, 2026, 07:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியர்களை அமெரிக்கா அனுப்பிய முகவர்கள் மீது நடவடிக்கை : ஜெய்சங்கர் உறுதி!

Murugesan M by Murugesan M
Feb 6, 2025, 04:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியர்களை சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்த முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவையில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்தார்.

அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்ததாக 104 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு அந்நாட்டு ராணுவ விமானத்தில் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

அப்போது அவர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டது பூதாகரமாக வெடித்தது. இதற்கு மாநிலங்களவையில் பதிலளித்த மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவின் நெறிமுறைகளுக்கு உட்பட்டுதான் இந்தியர்களின் கையில் விலங்கிடப்பட்டதாக விளக்கமளித்தார்.

அதிலும் ஆண்கள் கையில் மட்டும்தான் விலங்கிடப்பட்டதாக கூறிய அவர், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். அத்துடன் இந்தியர்களை சட்டவிரோதமாக அமெரிக்கா அனுப்பி வைத்த முகவர்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இதேபோல மக்களவையிலும் அவர் விளக்கமளித்தார். அப்போது எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக இந்தியர்களின் கையில் விலங்கிடப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால், சசி தரூர் உள்ளிட்டோர் கையில் விலங்குடன் பங்கேற்றனர்.

Tags: Action against agents who sent Indians to America: Jaishankar assured!ஜெய்சங்கர்
ShareTweetSendShare
Previous Post

கூடலூர் : உயிரிழந்த சிறுத்தையின் உடலை கைப்பற்றி வனத்துறையினர் ஆய்வு!

Next Post

சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies