இந்தியர்களை அமெரிக்கா அனுப்பிய முகவர்கள் மீது நடவடிக்கை : ஜெய்சங்கர் உறுதி!
Aug 19, 2025, 06:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியர்களை அமெரிக்கா அனுப்பிய முகவர்கள் மீது நடவடிக்கை : ஜெய்சங்கர் உறுதி!

Web Desk by Web Desk
Feb 6, 2025, 04:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியர்களை சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்த முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவையில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்தார்.

அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்ததாக 104 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு அந்நாட்டு ராணுவ விமானத்தில் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

அப்போது அவர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டது பூதாகரமாக வெடித்தது. இதற்கு மாநிலங்களவையில் பதிலளித்த மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவின் நெறிமுறைகளுக்கு உட்பட்டுதான் இந்தியர்களின் கையில் விலங்கிடப்பட்டதாக விளக்கமளித்தார்.

அதிலும் ஆண்கள் கையில் மட்டும்தான் விலங்கிடப்பட்டதாக கூறிய அவர், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். அத்துடன் இந்தியர்களை சட்டவிரோதமாக அமெரிக்கா அனுப்பி வைத்த முகவர்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இதேபோல மக்களவையிலும் அவர் விளக்கமளித்தார். அப்போது எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக இந்தியர்களின் கையில் விலங்கிடப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால், சசி தரூர் உள்ளிட்டோர் கையில் விலங்குடன் பங்கேற்றனர்.

Tags: Action against agents who sent Indians to America: Jaishankar assured!ஜெய்சங்கர்
ShareTweetSendShare
Previous Post

கூடலூர் : உயிரிழந்த சிறுத்தையின் உடலை கைப்பற்றி வனத்துறையினர் ஆய்வு!

Next Post

சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

Related News

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த சீன அமைச்சர்!

புதிய க்ரூஸர் பைக் இந்தியாவில் வெளியானது!

நாட்டை இரு முறை பிரித்த நேரு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

மதுரை கலைஞர் நூலகத்திற்கு பெயர் மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!

“ஓ காட் பியூட்டிபுல்” படத்தின் 2வது பாடலின் அறிவிப்பு!

பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து : மத்திய அரசு

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தே.ஜ. கூட்டணியில் அமோக ஆதரவு – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies