ஜெய்சங்கர் - Tamil Janam TV

Tag: ஜெய்சங்கர்

குறிப்பிட்ட சில நாடுகள் மட்டுமே உலகை ஆளும் காலம் முடிந்துவிட்டது – ஜெய்சங்கர்

குறிப்பிட்ட சில நாடுகள் மட்டுமே உலகை ஆளும் காலம் முடிந்துவிட்டதாகவும், பல நாடுகள் அதிகார மையங்களாக இருக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ...

அமைதியை நிலைநாட்டுவதற்கான ரஷ்யாவின் சமீபத்திய முயற்சிகளை இந்தியா ஆதரிக்கிறது – ஜெய்சங்கர்

அமைதியை நிலைநாட்டுவதற்கான ரஷ்யாவின் சமீபத்திய முயற்சிகளை இந்தியா ஆதரிக்கிறது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்சிஓவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் ...

கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு மேற்கொண்டார். ஜி7 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு ...

79-வது சுதந்திர தினம் : தேசியக் கொடியை ஏற்றிய மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி!

79-வது சுதந்திர தினத்தையொட்டி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், நிதின் கட்கரி உள்ளிட்டோர், தங்களின் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றினர். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் ...

நாட்டின் நலனே இன்று முதன்மையாக கருதப்படுகிறது – ஜெய்சங்கர்

நாட்டின் நலனைவிட ஒரு குடும்பத்தின் நலனே முதன்மையாகக் கருதப்பட்டதால் அவசரநிலை ஏற்பட்டது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் காங்கிரஸை சாடியுள்ளார். டெல்லியில்  செய்தியாளர்களிடம் பேசிய ...

பயங்கரவாதம் இருதரப்பு பிரச்சனை அல்ல, உலகளாவிய பிரச்சனை : ஜெய்சங்கர்

பயங்கரவாதத்தை இருதரப்பு பிரச்சனையாக அல்ல, உலகளாவிய பிரச்சனையாகக் கருத வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். பெல்ஜியம் சென்று ஜெய்சங்கர், அங்குள்ள இந்தியர் மத்தியில் ...

இந்தியா ஒருபோதும் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணியாது : ஜெய்சங்கர்

இந்தியா ஒருபோதும் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணியாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம், வதோதராவின் பருல் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கான பட்டமளிப்பு ...

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை உலகம் பாராட்டியது :  ஜெய்சங்கர்

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பாகிஸ்தானுக்கு முன்பே தகவல் அளித்ததாகக் காங்கிரஸ் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு நேர்மையற்றது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பாக டெல்லியில் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் ...

பஹல்காம் தாக்குதலுக்கு பின்னால் மிகப்பெரிய சதி – ஜெய்சங்கர்

பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னால் மிகப்பெரிய சதி உள்ளது என  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய ஜெய்சங்கர், பஹல்காம் தாக்குதலின் முக்கிய ...

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை : தெளிவுபடுத்திய ஜெய்சங்கர்!

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு எதுவும் இல்லை என்பதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளார். மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ...

தீவிரவாத ஒழிப்பு பற்றி மட்டுமே பாக்.கிடம் பேச்சுவார்த்தை : ஜெய்சங்கர்

தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை பற்றி மட்டுமே பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் ...

ஆபரேஷன் சிந்துர் தாக்குதல் : இந்திய ராணுவத்திற்கு ஜெய்சங்கர், ஜெ.பி.நட்டா பாராட்டு!

ஆபரேஷன் சிந்துர் தாக்குதலை மேற்கொண்ட இந்திய ராணுவத்திற்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 22ம் தேதி பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் ...

ஐநா பொதுச்செயலரின் சிறப்புத் தூதருடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

மியான்மர் எல்லை விவகாரம் தொடர்பாக டெல்லியில் ஐநா பொதுச்செயலரின் சிறப்புத் தூதருடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ...

இந்திய தூதரகத்தின் புதிய கிளையை திறந்து வைத்தார் ஜெய்சங்கர்!

வடக்கு அயர்லாந்தில் இந்திய தூதரகத்தின் புதிய கிளையை ஜெய்சங்கர் திறந்து வைத்தார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ...

பயங்கரவாதம் நாட்டின் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும் : ஜெய்சங்கர்

பயங்கரவாதத்தை வற்றாத சவால் என குறிப்பிட்ட மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அதனை கவனமாக கையாள வேண்டுமென தெரிவித்தார். அயர்லாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் "உலகத்தின் மீதான ...

பாக். செய்தியாளரை திகைக்க வைத்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக லண்டனில் பாகிஸ்தான் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பதில் அவரை திகைப்பில் ஆழ்த்தியது. லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ...

இந்தியர்களை அமெரிக்கா அனுப்பிய முகவர்கள் மீது நடவடிக்கை : ஜெய்சங்கர் உறுதி!

இந்தியர்களை சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்த முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவையில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்தார். அமெரிக்காவில் சட்ட விரோதமாக ...