பயங்கரவாதம் நாட்டின் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும் : ஜெய்சங்கர்
Jun 22, 2026, 03:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பயங்கரவாதம் நாட்டின் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும் : ஜெய்சங்கர்

Murugesan M by Murugesan M
Mar 7, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயங்கரவாதத்தை வற்றாத சவால் என குறிப்பிட்ட மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அதனை கவனமாக கையாள வேண்டுமென தெரிவித்தார்.

அயர்லாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் “உலகத்தின் மீதான இந்தியாவின் பார்வை” என்ற தலைப்பில் ஜெய்சங்கர் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், உலகில் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் மோதல்கள் நாட்டின் வளர்ச்சியை பாதிப்பதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதாக தெரிவித்தார். போரை தவிர்த்து நாடுகள் சமாதான பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

Tags: ஜெய்சங்கர்Terrorism will greatly affect the development of the country: Jaishankarமத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்
ShareTweetSendShare
Previous Post

குழந்தைகள் ஸ்மார்ட் வகுப்புகளில் கல்வி கற்பது தனக்கு பெருமை : பிரதமர் மோடி!

Next Post

இஸ்லாத்துக்கு மாறிய இளம் பெண் கொடூரக் கொலை : தமிழகத்தில் ‘லவ் ஜிஹாத்’ அச்சுறுத்தல்!

Related News

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies