சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
May 17, 2025, 03:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

Web Desk by Web Desk
Feb 6, 2025, 04:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

2019-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின்போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது காங்கிரஸ் தரப்பினர் புகார் அளித்தனர்.

காங்கிரஸ் தரப்பிலான புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, சீமான் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதால் வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

வழக்கில் இருந்து விடுவிக்க எந்த ஆதாரங்களும் இல்லை எனக் கூறி சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதே நேரத்தில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் குறித்து பேசியது தேர்தல் விதிமீறலில் வராது எனக்கூறிய நீதிபதி, வழக்கு விசாரணையின்போது நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற சீமானின் கோரிக்கையை நிராகரித்து ஆணையிட்டார்.

மேலும், தலைவர்கள் குறித்து பேசும் போது நிதானத்துடன் பேச வேண்டும் என சீமானுக்கு நீதிபதி அறிவுரை வழங்கினார்.

Tags: Madras High Court refusesseemanThe case against Seeman cannot be quashed: Madras High Court refuses!
ShareTweetSendShare
Previous Post

இந்தியர்களை அமெரிக்கா அனுப்பிய முகவர்கள் மீது நடவடிக்கை : ஜெய்சங்கர் உறுதி!

Next Post

சாதிவாரி கணக்கெடுப்பு : திமுக அரசுக்கு விஜய் கேள்வி!

Related News

திருப்பூர் : 4-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!

ஆபரேஷன் சிந்தூரை பிரதமர் மோடி வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ளார் : எல். முருகன் பெருமிதம்!

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக விசாகனிடன் 2-வது நாளாக ED விசாரணை!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை தேரோட்ட விழா!

ஈரோடு : நாய்களுக்கு விஷம் வைத்த தோட்ட பணியாளர் கைது!

கரூர் : ஆம்னி பேருந்து டிராக்டர், சுற்றுலா வேன் மீது மோதி விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் கொடியை விற்ற அமேசான், பிளிப்கார்ட்டுக்கு மத்திய அரசு  நோட்டீஸ்!

பாதுகாப்புத் துறைக்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கும் மத்திய அரசு!

அமெரிக்காவில் ஐபோன் தயாரித்தால் ரூ.3 லட்சம் வரை விலை உயர வாய்ப்பு!

இத்தாலி ஓபன் டென்னிஸ் : ஜானிக் சின்னர் அரையிறுதிக்கு தகுதி!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தர் விருப்பம்!

ஐபிஎல் தொடரில் இருந்து மிட்செல் ஸ்டார்க் விலகல்!

துருக்கி தரை கையாளுதல் சேவைகளை தவிர்த்த விமான நிறுவனங்கள்!

3 நாட்களில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

விராட் ஓய்வை அறிவிக்கும் முன்னர் அவரிடம் பேசினேன் – ரவி சாஸ்திரி

2025-ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3% இருக்கும் : ஐ. நா கணிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies