திமுக ஆட்சிக்காலத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் துணை வேந்தர்களாக நியமிக்கப்பட்டனர் : தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு!
Sep 18, 2026, 07:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சிக்காலத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் துணை வேந்தர்களாக நியமிக்கப்பட்டனர் : தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Feb 6, 2025, 07:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக ஆட்சிக் காலத்தில் மாவட்ட செயலாளர்களை துணை வேந்தர்களாக நியமித்ததன் விளைவாகத்தான், துணைவேந்தர்கள் நியமனத்தில் யுஜிசி வரைவு நெறிமுறைகளை வெளியிட்டிருப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

பல்கலைக்கழகத்தில் யுஜிசி விதிகளில் ஒருவரை கொடுத்திருக்கிறார்கள். துணைவேந்தர்களை தேர்ந்தெடுப்பதற்கு இந்த வரைவை பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இது குறிப்பாக திமுக போன்ற ஆட்சிக்கு தான் தேவை. திமுக ஆட்சியில் தான் அவர்கள் கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்தவரையே துணைவேந்தராக மாற்றினார்கள். கூட்டணிக் கட்சியில் உள்ள மாவட்ட நிர்வாகிகளை துணைவேந்தர்களாக நியமித்தார்கள்.

லஞ்சம் பெற்றுக் கொண்டு துணைவேந்தர்கள் நியமித்தார்கள், அதனால் எந்த அரசியல் சாயமும் இல்லாமல் உண்மையானவர்கள், திறமையானவர்கள் துணைவேந்தர்களாக வரவேண்டும் என்று, அரசியல் சாயம் இல்லாதவர்கள் துணைவேந்தர்களாக வரவேண்டும் என்று, நேர்மையானவர்கள் துணைவேந்தர்களாக வரவேண்டும் என்று, யுஜிசிக்கு இந்த வரைவு கொடுக்கப்பட்டிருக்கிறது.

திமுக துணைவேந்தர்கள் நியமனம் செய்வதில் அத்தனை அரசியலும் செய்துவிட்டு இன்று அதற்கு எதிராக அவர்கள் போராடுகிறார்கள். ராகுல் காந்தியை சேர்த்துக்கொண்டு, இந்தி கூட்டணியை சேர்த்துக்கொண்டு, upa அரசாங்கம் நடைபெறும் பொழுது தான் துணைவேந்தர்கள் நியமத்தில் பல முறைகேடுகள் நடந்தது.

அதற்காகத்தான் யுஜிசி என்று வரைவு கொடுத்திருக்கிறது. திமுக இதனை எதிர்த்து போராடுவது வியக்கத்தக்கது. அவர்கள் போராடுகிறார்கள் என்பதற்காகவே யூஜிசி இதனை நிறுத்தக்கூடாது. இதனால் லஞ்சம் லாவண்யம் ஒழிக்கப்படும், திறமையானவர்கள் தேர்வார்கள் என தெரிவித்தார்.

Tags: Ugctn bjpDistrict Secretaries of the party were appointed as Vice-Chancellors during the DMK regime: Tamilisai Soundararajan's accusation!
Share
Tweet
SendShare
Previous Post

பயிர் கடன் தள்ளுபடி எப்போது? : விவசாயிகளை வஞ்சிப்பதுதான் திமுகவின் நோக்கமா என அண்ணாமலை கேள்வி!

Next Post

ரூ.3,000-க்கு சுங்கச்சாவடி பாஸ்!

Related News

திருப்பூரில் ஆகஸ்ட் மாத ஆடை ஏற்றுமதி ரூ.11,463 கோடியாக உயர்வு!

சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் : திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கோலாகலம் – 1,100 சிலைகள் கரைப்பு!

சென்னை தரமணியில் உலகளாவிய திறன் மையம் – முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் : 2 – ம் கட்டமாக தமிழகத்தில் 25000 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் – ஒரு மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு!

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு பின்னர் குண்டு வெடிக்கும் – ஸ்ரீவில்லிபுத்தூரில் மிரட்டல் விடுத்த இளைஞர்களிடம் விசாரணை!

ஆட்டம் காட்டும் அமெரிக்கா : 100 % வரி மிரட்டல் : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக பாஜக உருவெடுக்கும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் – திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு அனுப்பி வைப்பு!

டெங்கு சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies