திமுக ஆட்சிக்காலத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் துணை வேந்தர்களாக நியமிக்கப்பட்டனர் : தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு!
Jun 8, 2026, 04:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சிக்காலத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் துணை வேந்தர்களாக நியமிக்கப்பட்டனர் : தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Feb 6, 2025, 07:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சிக் காலத்தில் மாவட்ட செயலாளர்களை துணை வேந்தர்களாக நியமித்ததன் விளைவாகத்தான், துணைவேந்தர்கள் நியமனத்தில் யுஜிசி வரைவு நெறிமுறைகளை வெளியிட்டிருப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

பல்கலைக்கழகத்தில் யுஜிசி விதிகளில் ஒருவரை கொடுத்திருக்கிறார்கள். துணைவேந்தர்களை தேர்ந்தெடுப்பதற்கு இந்த வரைவை பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இது குறிப்பாக திமுக போன்ற ஆட்சிக்கு தான் தேவை. திமுக ஆட்சியில் தான் அவர்கள் கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்தவரையே துணைவேந்தராக மாற்றினார்கள். கூட்டணிக் கட்சியில் உள்ள மாவட்ட நிர்வாகிகளை துணைவேந்தர்களாக நியமித்தார்கள்.

லஞ்சம் பெற்றுக் கொண்டு துணைவேந்தர்கள் நியமித்தார்கள், அதனால் எந்த அரசியல் சாயமும் இல்லாமல் உண்மையானவர்கள், திறமையானவர்கள் துணைவேந்தர்களாக வரவேண்டும் என்று, அரசியல் சாயம் இல்லாதவர்கள் துணைவேந்தர்களாக வரவேண்டும் என்று, நேர்மையானவர்கள் துணைவேந்தர்களாக வரவேண்டும் என்று, யுஜிசிக்கு இந்த வரைவு கொடுக்கப்பட்டிருக்கிறது.

திமுக துணைவேந்தர்கள் நியமனம் செய்வதில் அத்தனை அரசியலும் செய்துவிட்டு இன்று அதற்கு எதிராக அவர்கள் போராடுகிறார்கள். ராகுல் காந்தியை சேர்த்துக்கொண்டு, இந்தி கூட்டணியை சேர்த்துக்கொண்டு, upa அரசாங்கம் நடைபெறும் பொழுது தான் துணைவேந்தர்கள் நியமத்தில் பல முறைகேடுகள் நடந்தது.

அதற்காகத்தான் யுஜிசி என்று வரைவு கொடுத்திருக்கிறது. திமுக இதனை எதிர்த்து போராடுவது வியக்கத்தக்கது. அவர்கள் போராடுகிறார்கள் என்பதற்காகவே யூஜிசி இதனை நிறுத்தக்கூடாது. இதனால் லஞ்சம் லாவண்யம் ஒழிக்கப்படும், திறமையானவர்கள் தேர்வார்கள் என தெரிவித்தார்.

Tags: Ugctn bjpDistrict Secretaries of the party were appointed as Vice-Chancellors during the DMK regime: Tamilisai Soundararajan's accusation!
ShareTweetSendShare
Previous Post

பயிர் கடன் தள்ளுபடி எப்போது? : விவசாயிகளை வஞ்சிப்பதுதான் திமுகவின் நோக்கமா என அண்ணாமலை கேள்வி!

Next Post

ரூ.3,000-க்கு சுங்கச்சாவடி பாஸ்!

Related News

பலூச் அமைப்புகளை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க முயற்சி : பாகிஸ்தான் சீனாவின் திட்டம் தோல்வி – செக் வைத்த அமெரிக்கா : சிறப்பு தொகுப்பு!

எரிசக்தி துறையில் ஒரு முக்கிய மைல்கல் : அந்தமான் கடலில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு – சிறப்பு தொகுப்பு!

கோயில்களில் ஆன்லைன் மூலம் சிறப்பு தரிசன டிக்கெட் பெறும் வசதி – அறநிலையத்துறை திட்டம்!

டாஸ்மாக் கடைகளில் விதிமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை – அமைச்சர் விக்கேஷ் எச்சரிக்கை!

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக செய்த தவறை தவெக அரசும் செய்கிறது – தமிழிசை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் – அமைச்சர் நிர்மல் குமாரிடம் மனு அளித்த கிராம மக்கள்!

முந்தைய ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட கமிஷன் தொகை வரியாக மாற்றம் – அரசு கஜானாவில் செலுத்த முதல்வர் விஜய் உத்தரவு!

சென்னை மாநகராட்சி 75% கவுன்சிலர்கள் சொத்து விவரங்களை சமர்பிக்கவில்லை என தகவல்!

செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு – விசாரணை நடத்த ஆளுநர் அனுமதி!

அரசுப்பேருந்தில் திடீர் தீ – ஜன்னல் வழியாக கீழே குதித்து உயிர் தப்பிய பயணிகள்!

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் – நெல்லை நீதிமன்றம் கண்டனம்!

கல்வித்துறைக்கு இணையாக விளையாட்டுத்துறை கொள்கை – விரைவில் முதல்வர் அறிவிப்பார் என ஆதவ் அர்ஜூனா தகவல்!

உலகச் சுற்றுச்சூழல் தினம் – ஆரோவில் நகரில் கோலாகலம்!

குதிரை பேர புகார் – சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ. 29 உயர்வு – சென்னையில் ரூ.928. 50க்கு விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies