சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு - செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
Aug 9, 2025, 01:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு – செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Feb 7, 2025, 07:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி வரும் 20-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி மோசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரான நிலையில், வழக்கில் முதல் சாட்சியான வங்கி மேலாளர் ஹரிஷ் குமாரை மீண்டும் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இது தொடர்பாக மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வரும் 20-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார்.

Tags: dmk senthil balajisenthil balaji dmksenthil balaji house it raidFEATURFEDSenthil Balajiillegal money laundering case.senthil balaji caseMinister Senthil Balaji to appearsenthil balaji latest newssenthil balaji newssenthil balaji new housesenthil balaji latestsenthil balaji it raid
ShareTweetSendShare
Previous Post

மீனவர்களை மீட்க கோரிக்கை – புதுச்சேரி துணை நிலை ஆளுநரிடம் மனு அளித்த மீனவ அமைப்பினர்!

Next Post

பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் – 6 கி.மீ. தூரத்திற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்த கிராம மக்கள்!

Related News

காமராஜர் இறந்தபோது அவரை அடக்கம் செய்வதில் கோஷ்டி பூசல் இருந்தது : ஆர்.எஸ்.பாரதி பேச்சால் காங்கிரஸார் அதிருப்தி!

3 நாட்கள் நடைபெறும் பின்னலாடை இயந்திர கண்காட்சி தொடக்கம்!

திருவண்ணாமலை : பிளாஸ்டிக் பாட்டிலை அகற்றி நாயை மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

உத்தரப்பிரதேசம் : உலர்ந்த பூக்கள், தாவரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட ராக்கி!

சிவகங்கை : அஜித்தின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு!

ஜம்மு-காஷ்மீர் : 9வது நாளாக நீடித்து வரும் ஆபரேஷன் அகால்!

Load More

அண்மைச் செய்திகள்

ராகவா லாரன்ஸ் நடித்த புல்லட் படத்தின் டீசர் வெளியீடு!

அமெரிக்க வரி விதிப்பை தவிடுபொடியாக்க திட்டம் ரெடி : பதிலடி கொடுக்க வருகிறது பிராண்ட் இந்தியா!

இந்தியா யாருக்கும் அடிபணியாது – பியூஸ் கோயல்

கேரளா : ரஜினியின் கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவுக்கு முண்டியடித்த ரசிகர்கள்!

சிவகங்கை : உலக நன்மை வேண்டி 1008 திருவிளக்கு பூஜை!

அஞ்சி நடுங்கும் சீனா : இந்தியாவுடன் பிலிப்பைன்ஸ் கை கோர்ப்பது ஏன்?

உத்தராகண்ட் : துப்பட்டாவை கிழித்து முதல்வருக்கு ராக்கி கட்டிய பெண்

சேதுபாவாசத்திரம் அருகே கால்வாயின் கீழ்குமிழி சீரமைக்கப்படாததால் தண்ணீர் செல்வதில் சிக்கல் : விவசாயிகள் வேதனை!

ட்ரம்பின் வர்த்தகப் போர் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா – சரியும் பொருளாதாரம்!

மதுரை : தவெகவின் 2-வது மாநாட்டு பணிகள் மும்முரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies