Senthil Balaji - Tamil Janam TV

Tag: Senthil Balaji

பணப்பட்டுவாடாவில் முறைகேடு – கரூர் டீமை களமிறக்கிய செந்தில் பாலாஜி!

கோவையில் திமுகவினர் முறையாக பணப்பட்டுவாடா செய்யவில்லை என கூறப்படும் நிலையில், அது குறித்து விசாரிக்க செந்தில் பாலாஜி கரூரில் இருந்து தனது ஆதரவாளர்களை களமிறக்கியுள்ளதாக கூறப்படுகிறது. .சட்டமன்ற ...

கோவையில் வடக்கு தொகுதியில் வீதிகளில் நின்று பணம் திமுகவினர் – எதிர்கட்சிகள் சாலை மறியல்!

கோவையில் வடக்கு தொகுதியில் வீதிகளில் நின்றும், வீடுகளுக்கு சென்றும் திமுகவினர் பணம் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை இறுதிக்கட்டத்தை ...

சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் – இபிஎஸ்

தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கரூரில் என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய ...

கரூரில் செந்தில் பாலாஜி நண்பருக்கு சொந்தமான 7 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

கரூரில் செந்தில் பாலாஜியின் நண்பருக்கு சொந்தமான இடங்கள் உட்பட ஏழு இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செங்குந்தபுரம் 4-வது கிராஸ் பகுதியில் ...

டோக்கன் கொடுத்து மக்களை விலைக்கு வாங்க முயற்சிக்கும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்!

கோவை தெற்கு தொகுதியில் கூப்பன் நிரப்பும் பணியில் ஈடுபட்ட செந்தில்பாலாஜி ஆதரவாளர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் செந்தில் பாலாஜி வேட்பாளராக ...

ஆட்சி மாற்றம் வந்த பிறகு அரசியலுக்கு எதற்கு வந்தோம் என்று செந்தில் பாலாஜி வருத்தப்படுவார் – அண்ணாமலை

ஆட்சி மாற்றம் வந்த பிறகு அரசியலுக்கு எதற்கு வந்தோம் என்று செந்தில் பாலாஜி வருத்தப்படுவார் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கரூர் தொகுதி ...

திமுகவின் தோல்வி கோவையில் இருந்து தொடங்கும் – அண்ணாமலை உறுதி!

கோவையில் செந்தில்பாலாஜி தோற்கடிக்கப்படுவார் என்றும், திமுகவின் தோல்வி கோவையில் இருந்து தொடங்கும் என்றும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ...

கரூர் துயர சம்பவம்-செந்தில்பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை

கரூர் துயர சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக சார்பில் ...

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தின் போது மவுனம் சாதித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக அதிமுக ...

யோவ் யாரா இருந்தா என்ன? அவர் வந்தா வரட்டும் : உடன்பிறப்புகளுக்கு டோஸ் விட்ட திருச்சி சிவா – சிறப்பு தொகுப்பு!

கரூர், திமுக பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா பேசிக் கொண்டிருந்தபோது தாமதமாக வந்த செந்தில் பாலாஜியை பார்த்துதிமுக நிர்வாகிகள் எழுந்ததால், கோபமடைந்த திருச்சி சிவா, அவர் வந்தா வரட்டும் ...

செந்தில்பாலாஜி சகோதரர் அசோக்குமார் அமெரிக்கா செல்வதற்கான நிபந்தனைகள் மாற்றியமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், மருத்துவப் பரிசோதனைகளுக்காக அமெரிக்கா செல்ல விதித்த நிபந்தனைகளை மாற்றியமைத்துச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவுக்குத் தனது மனைவிக்குப் பதிலாக மகளை அழைத்துச் செல்லவும், ...

சட்டசபையில் அமைச்சர்கள் இருக்கையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி பெயர் நீக்கம்!

தமிழக அமைச்சரவை மாற்றத்தின் எதிரொலியாகச் சட்டசபையில் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோரின் இருக்கைகள் மாற்றப்பட்டுள்ளன. தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலினின் துறைகளான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் ...

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர்வதா? இல்லையா? என்பது பற்றி வரும் 28 ஆம் தேதி விளக்கமளிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர்வதா? இல்லையா? என்பது பற்றி வரும் 28 ஆம் தேதி விளக்கமளிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ...

அடுத்து ஸ்மார்ட் மீட்டர் ஊழல் – விரைவில் விவரம் வெளியாகும் என அண்ணாமலை அறிவிப்பு!

ஸ்மார்ட் மீட்டர் ஊழல் தொடர்பான முழு விவரம் விரைவில் வெளியாகும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், புதிய ஸ்மார்ட் ...

மாதம் ஒரு முறை மின்கட்டண வாக்குறுதி என்ன ஆனது? – திமுக அரசுக்கு காலம் கடந்துதான் புத்தி வருமா? என அண்ணாமலை கேள்வி!

மாதம் ஒரு முறை மின்கட்டண வாக்குறுதி என்ன ஆனது? என்றும், திமுக அரசுக்கு காலம் கடந்துதான் புத்தி வருமா? என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு – செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி வரும் 20-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் ...

ஜாமினில் வந்த செந்தில் பாலாஜி அமைச்சரனாது தவறு – உச்ச நீதிமன்றம்

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானது அபத்தமானது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைதாகி புழல் சிறையில் ...

அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணிப் பரிமாற்றம் செய்ததாக அமைச்சர் ...

செந்தில் பாலாஜி, நாசர், ராஜேந்திரன், கோவி. செழியன் அமைச்சர்களாக பதவியேற்பு!

புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, நாசர் கோவி. செழியன் ஆகியோர் இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்டனர். தமிழக அமைச்சரவை மாற்றம் மற்றும் புதிய அமைச்சர்கள் குறித்த ...

உதயநிதி துணை முதல்வர், மீண்டும் செந்தில் பாலாஜி : 3 பேரின் பதவி பறிப்புக்கு காரணம் என்ன? சிறப்பு கட்டுரை!

தமிழக அமைச்சரவையில் புதியதாக நான்கு பேர் இணைந்திருக்கும் நிலையில், மூன்று பேரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.  புதியவர்களுக்கு பதவி கிடைத்ததற்கான காரணம் குறித்தும், பழையவர்களின் பதவி பறிப்பிற்கான பின்னணி ...

ஜாமினில் வெளி வந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி!

அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கா.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் சிறை சென்று, பிணையில் வெளிவந்துள்ள ...

செந்தில் பாலாஜி அன்று துரோகி, இன்று தியாகியா? பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி!

செந்தில் பாலாஜி அன்று துரோகி, இன்று தியாகியா? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் ...

உச்ச நீதிமன்றம் ஜாமின் – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விடுவிப்பு!

உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டார். . போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி  ...

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் – சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிறுத்தி வைப்பு!

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் ...

Page 1 of 2 1 2