செந்தில் பாலாஜி அன்று துரோகி, இன்று தியாகியா? பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி!
Apr 29, 2026, 11:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜி அன்று துரோகி, இன்று தியாகியா? பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி!

Murugesan M by Murugesan M
Sep 27, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செந்தில் பாலாஜி அன்று துரோகி, இன்று தியாகியா? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்
பாரதிய ஜனதா கட்சி வடசென்னை கிழக்கு மாவட்டம் உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் மாநில பொறுப்பாளர் எச் ராஜா பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : 471 நாள் கழித்து செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். வழக்கு நிறைவு பெற்றால் மீண்டும் ஜெயிலுக்கு தான் போக வேண்டும்

குளித்தலை கூட்டத்தில் செந்தில் பாலாஜி பற்றி ஸ்டாலின் என்ன சொன்னார். செந்தில் பாலாஜி குடும்பமே ஊழல் குடும்பம் என்று கூறினார்.  இதை அவருக்கு நான் போட்டுக் காட்ட வேண்டும்

வடிவேலு மாதிரி பேசக்கூடாது. அது வேற வாய். இது வேற வாய் என்றெல்லாம் சொல்லக்கூடாது. அவர் சொன்னது மட்டும் உண்மை. அன்று துரோகி இன்று தியாகியா?

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு ஏற்கனவே 2023 ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பு கொடுத்துள்ளது.ஆனால் ஆளுகின்ற அரசாங்கம் நீதிமன்றங்களை மதிப்பதில்லை. நீதிமன்றத்தீர்ப்புக்கு மரியாதை கொடுப்பதில்லை.

தமிழ்நாடு காவல்துறை எப்படியாவது ஸ்டாலின் அரசாங்கத்திற்கு நீதிமன்றத்தில் தலைகுனிவு ஏற்படுத்த வேண்டும் என  திட்டமிட்டு  செயல்படுகிறார்கள் என்று தோன்றுகிறது

காஞ்சிபுரத்தில் பவள விழாக்கு எத்தனை பேர் வருவார்கள் என்று கேட்டு தான் அனுமதி கொடுப்பார்களா? இன்று ஆர் எஸ் எஸ் பேரணிக்கு என்ன நிபந்தனை போடுகிறார்களோ அத்தனை நிபந்தனையும் திராவிட முன்னேற்றக் கழக பவள விழாவிற்கு போட வேண்டும். இல்லையென்றால் டிஜிபி அந்த பொறுப்பை சரியாக நிர்வாகம் செய்யவில்லை என்று அர்த்தம் என ஹெச்.ராஜா தெரிவித்தார்.

Tags: h raja press meetSenthil BalajiRSSh rajastalin
ShareTweetSendShare
Previous Post

சி.பா.ஆதித்தனாரின் 120ஆவது பிறந்த நாள் – அரசியல் தலைவர்கள் மரியாதை!

Next Post

கேரள ATM-களில் தொடர் கொள்ளை: தீரன் பட பாணியில் தப்பிக்க முயற்சி : வடமாநில கும்பல் சிக்கியது எப்படி?

Related News

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies