முதல்வரை வரவேற்க லாரிகளில் அழைத்து செல்லப்பட்ட மூதாட்டிகள் - ரூ. 200க்கு ஆசைப்பட்டு வந்துவிட்டோம் என வேதனை!
Oct 3, 2025, 08:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல்வரை வரவேற்க லாரிகளில் அழைத்து செல்லப்பட்ட மூதாட்டிகள் – ரூ. 200க்கு ஆசைப்பட்டு வந்துவிட்டோம் என வேதனை!

Web Desk by Web Desk
Feb 7, 2025, 10:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் முதலமைச்சரை வரவேற்க லாரிகளில் அழைத்துவரப்பட்ட பெண்கள் மற்றும் மூதாட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

தமிழகம் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டம் சென்றுள்ளார். நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து பாளையங்கோட்டை மகாத்மா காந்தி மார்க்கெட்டை திறந்து வைக்க முதலமைச்சர் நடைபயணமாக சென்றார்.

அப்போது, சாலையின் இருபுறங்களிலும் நிற்க வைப்பதற்காக பெண்கள் அழைத்துவரப்பட்டனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்ட செயலாளர்களின் உதவியுடன் அழைத்துவரப்பட்ட பெண்கள் மற்றும் மூதாட்டிகள் லாரியில் இருந்து இறங்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர்.

மேலும், லாரியில் இருந்து இறங்கி நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததாகவும், குடிக்க தண்ணீர் கூட தரவில்லை எனவும் கூறினர். மேலும், 200 ரூபாய்க்கு ஆசைப்பட்டு வந்துவிட்டோம் என பெண்கள் வேதனை தெரிவித்தனர்.

Tags: NellaiChief Minister Stalinlderly women brought in trucksPalayankottai Mahatma Gandhi Market.cm in nellai
ShareTweetSendShare
Previous Post

DeepSeek செயலிக்கு மத்திய நிதியமைச்சகம் தடை – சீனா எதிர்ப்பு!

Next Post

வட மாநில பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் – கைது செய்யப்பட்டவர்களுக்கு மாவு கட்டு!

Related News

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

செர்பியா : கடும் பனிப்பொழிவு – வீடுகளில் முடங்கிய மக்கள்!

சேலம் : விற்பனை ஆகாத பொருட்களை ஆங்காங்கே கொட்டிய வியாபாரிகள்!

கரூரில் பெருந்துயர சம்பவம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்.டி.ஏ குழு கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies