Chief Minister Stalin - Tamil Janam TV

Tag: Chief Minister Stalin

சென்னையில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் திறப்பு!

சென்னை நுங்கம்பாக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னையின் அடையாளங்களில் ஒன்றான வள்ளுவர் கோட்டம், 80 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு உள்ளது. ...

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செய்தி முதல்வருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது – எல்.முருகன்

மத்திய அரசின் திட்டங்களை தங்களுடையதாக ஸ்டிக்கர் ஒட்டி பழகிப்போனவர் முதலமைச்சர் ஸ்டாலின் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மதுரை ...

மதுரை எய்ம்ஸ், சொன்ன தேதியில் நிச்சயம் திறக்கப்படும் – முதல்வருக்கு அண்ணாமலை பதில்!

மதுரை எய்ம்ஸ், சொன்ன தேதியில் நிச்சயம் திறக்கப்படும் என்பதில் முதலமைச்சருக்கு சந்தேகம் தேவையில்லை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், முதலமைச்சர் ...

தஞ்சையில் முதல்வருக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது- அண்ணாமலை கண்டனம்!

தஞ்சாவூரில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள ...

இலையிலேயே குட்டி தூக்கம் போட்ட திமுக தொண்டர்கள் – முதல்வர் சாப்பிடுவதற்காக 2 மணி நேரம் உணவு பரிமாறப்படாததால் விரக்தி!

மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் சாப்பிடுவதற்காக 2 மணி நேரம் உணவு பரிமாறப்படாததால் திமுக தொண்டர்கள் இலையிலேயே படுத்து உறங்கிய காட்சிகள் வைரலாகி வருகின்றன. ...

அவசரமாக திறக்கப்பட்ட திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – பயன்பாட்டுக்கு வராதது ஏன் என பொதுமக்கள் கேள்வி!

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் முடிவடைவதற்கு முன்பே அவசர அவசரமாக திறக்கப்பட்டு, இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருச்சி ...

மதுரையில் மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர் – விழாவை புறக்கணித்த மேயர்!

மதுரையில் மேம்பால திறப்பு விழாவில் பங்கேற்காமல் மேயர் புறக்கணித்தது திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பழங்காநத்தம், டிவிஎஸ் நகர், ஜெய்ஹிந்த்புரம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் கடந்த 2009ஆம் ...

முதல்வர் திறக்கவுள்ள பள்ளிபாளையம் பாலம் – சேதம் அடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

பள்ளிபாளையம் அருகே புதிய பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைக்கவுள்ள நிலையில், அந்த பாலத்தின் பல்வேறு பகுதிகள் சேதமடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாமக்கல் ...

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவி கொடி பறக்கும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!

தமிழகத்தின் வளர்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரக்கோணம் வழக்கை தமிழ்நாடு அரசு சிபிஐ ...

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கேள்வி!

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து  எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நிதி ஆயோக் கூட்டத்திற்கு ...

உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள் : 127-வது மலர் கண்காட்சி இன்று தொடக்கம்!

உதகை அரசு தாவரவியல் பூங்காவில், 127வது மலர்க் கண்காட்சி இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு கோடை விழாவில் மலர்க் கண்காட்சியை காண வரும் பயணிகளை கவர, பிரம்மாண்டமான ...

அதிமுக ஆட்சியில் தான் பொள்ளாச்சி வழக்கு விசாரணை CBI-க்கு மாற்றப்பட்டது – எடப்பாடி பழனிசாமி

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பில் திமுக அரசுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் என்ன பங்கு இருக்கிறது? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து ...

முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது – நயினார் நாகேந்திரன்

தோல்வி பயம் வந்துவிட்டதால்தான் திமுக எம்எல்ஏக்களை ஓராண்டுக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். நெல்லையில் ...

அடுத்த கூட்டத் தொடரின் போது எத்தனை அமைச்சர்கள் இருப்பார்கள் என தெரியவில்லை – வானதி சீனிவாசன்

2026-ல் திராவிட மாடலின் 2.O வெர்சன் வரும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்ததை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். தலைமை செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் ...

மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் மனோ தங்கராஜ்!

மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட மனோ தங்கராஜுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்தனர். இதையடுத்து மீண்டும் ...

குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!

குரூப்-4 பணியிடங்களை 10 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், வெறும் 3 ...

ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழகம் துணை நிற்கும் என முதல்வர் அறிவிப்பு!

பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவங்கள் தொடராமல் இருக்க மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் ...

நீட் தேர்வு விவகாரம் – சட்டப்பேரவையில் காரசார வாக்குவாதம்!

நீட் தேர்வு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மற்றம் எதிர்க்கட்சி தலைவர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை ...

திமுக ஆட்சியில் தான் தமிழகத்தில் முதல் நீட் தேர்வு நடைபெற்றது – ஹெச்.ராஜா

நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நாடகமாடுவதாக, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  2010ஆம் ஆண்டில் திமுக எம்பியாக இருந்த ...

அதிமுக பாஜக கூட்டணியால் பதற்றம் அடைந்த முதல்வர் – தமிழிசை விமர்சனம்!

அதிமுக - பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியல்ல என்றும் திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய சந்தர்ப்பத்திற்கு ஏற்ற கூட்டணி எனவும், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ...

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் – ஏ.பி.முருகானந்தம்

பெண்களை இழிவாக பேசிய விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்டு, பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் ...

கச்சத்தீவை மீட்க வலியுறுத்தல் – தமிழக சட்டப்பேரவயில் தனித்தீர்மானம்!

கச்சத்தீவை மீட்க கோரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களுக்கான நிரந்தரத் தீர்வாக அமையும் என்றும், ...

பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு கட்சிகளின் ...

கச்சத்தீவு மீட்கக்கோரும் தீர்மானம் – சட்டப்பேரவையில் இன்று தாக்கல்!

கச்சத்தீவு தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தீர்மானம் கொண்டு வருகிறார். இந்தியா, இலங்கை இடையே 1974 மற்றும் 1976ம் ஆண்டு ஒப்பந்தப்படி கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. ...

Page 1 of 4 1 2 4