நீட் தேர்வு விவகாரம் - சட்டப்பேரவையில் காரசார வாக்குவாதம்!
May 9, 2026, 05:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீட் தேர்வு விவகாரம் – சட்டப்பேரவையில் காரசார வாக்குவாதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 21, 2025, 01:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீட் தேர்வு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மற்றம் எதிர்க்கட்சி தலைவர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், தமிழகத்தில் யார் ஆட்சியில் அதிக மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டது என்பது குறித்து விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய அமைச்சர் சிவசங்கர், நீட் தேர்வில் அதிமுக செய்த துரோகத்திற்காகத் தான் 11 மருத்துவக் கல்லூரியை மத்திய அரசு அளித்தது என விமர்சித்தார்

இதனை மறுத்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வை காங்கிரசும், திமுகவும் கொண்டு வந்தது என்றும், அதனை தடுத்தி நிறுத்த முயற்சி செய்தது அதிமுக எனவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர், நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணியில் இருப்போம், இல்லை என்றால் கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று கூறுவீர்களா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த இபிஎஸ், ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்று தருவோம் என்று வாக்குறுதி அளித்தது திமுகதான் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், வாக்குறுதி கொடுத்தது உண்மைத்தான் என்றும், திமுக கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் விலக்கு பெற்றிருப்போம் எனவும் குறிப்பிட்டார்.

Tags: Tamlnadu Legislative Assemblyneet examepsaiadmkChief Minister Stalin
ShareTweetSendShare
Previous Post

தனியார் பேருந்தும், மினி வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் பலி!

Next Post

மகாராஷ்டிரா : கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் எடுக்கும் பெண்கள்!

Related News

தவெகவுக்கு ஆதரவாக போராட்டம்; காங். நிர்வாகிகளை வெளுத்த திமுகவினர்

3வது முறையாக ஆளுநரை சந்தித்த விஜய்; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

டிரம்ப் விதித்த10 % வர்த்தக வரி சட்டவிரோதம் – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வுதான் சோம்நாத் கோயில் – பிரதமர் மோடி

ஒரே இரவில் ஒன்றிணைந்த திராவிட கட்சிகள் – மாணிக்கம் தாகூர்

ஈரானின் ராணுவ நிலைகளை குறி வைத்து அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

வெளியானனது + 2 பொதுத்தேர்வு முடிவுகள் – ஈரோடு மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று முதலிடம்!

மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை கலைப்பு – மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு!

எம்பி பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!

தவெக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா? – எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்!

கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் – திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம்!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது – அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

தமிழக ஆளுநருடன் தலைமைச்செயலாளர், டிஜிபி சந்திப்பு – மாநில சட்டம் ஒழுங்கு குறித்து விளக்கம்!

கட்சி நலன் கருதி என்ன முடிவெடுத்தாலும் திமுக எம்எல்ஏக்கள் கட்டுப்பட வேண்டும் – ஸ்டாலின்

தவெக பெரும்பான்மையோடு வந்தால் பதவிப்பிரமாணம் செய்து வைக்க தயார் – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies