இலங்கை கடல் பகுதியில் 7 பேர் உயிரிழப்பு : வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்
Sep 30, 2025, 01:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இலங்கை கடல் பகுதியில் 7 பேர் உயிரிழப்பு : வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்

Web Desk by Web Desk
Feb 7, 2025, 01:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை கடல் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளில் 7 போ் உயிரிழந்ததாக வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் தெரிவித்தார்.

இது தொடா்பாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு எழுத்துபூர்வமாக அவர் அளித்த பதிலில்,

2020-இல் 74 பேர், 2021-இல் 143 பேர், 2022-இல் 229 பேர், 2023-இல் 220 பேர், 2024-இல் 528 பேர், நிகழாண்டில் ஜனவரி 31-ஆம் தேதி நிலவரப்படி, 53 இந்திய மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாகக் கூறியுள்ளாா்.

மேலும் 2021-இல் 5 இந்திய மீனவா்களும், 2024-இல் 2 மீனவா்களும் உயிரிழந்ததாக அமைச்சா் கூறியுள்ளாா்.  இந்திய கடற்படையினரால் 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தலா 12 இலங்கை மீனவர்களும், 2022-இல் 34 பேரும், 2023-இல் 19 பேரும், 2024-இல் 47 பேரும் கைது செய்யப்பட்டதாகவும் அமைச்சர் கீர்த்திவர்தன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

நிகழாண்டில் இலங்கை மீனவர் ஒருவா் கூட கைது செய்யப்படவில்லை என்றும் அமைச்சா் விளக்கமளித்துள்ளார்.

Tags: 7 people lost their lives in Sri Lankan watersExternal Affairs Minister Kirti Vardhan Singh
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

நடுத்தர மக்களுக்கு நல்ல செய்தி – தனிநபர், வீடு, வாகனங்களுக்கான வட்டி குறைகிறது!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies