இலங்கை கடல் பகுதியில் 7 பேர் உயிரிழப்பு : வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்
Jun 21, 2026, 07:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இலங்கை கடல் பகுதியில் 7 பேர் உயிரிழப்பு : வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்

Murugesan M by Murugesan M
Feb 7, 2025, 01:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை கடல் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளில் 7 போ் உயிரிழந்ததாக வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் தெரிவித்தார்.

இது தொடா்பாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு எழுத்துபூர்வமாக அவர் அளித்த பதிலில்,

2020-இல் 74 பேர், 2021-இல் 143 பேர், 2022-இல் 229 பேர், 2023-இல் 220 பேர், 2024-இல் 528 பேர், நிகழாண்டில் ஜனவரி 31-ஆம் தேதி நிலவரப்படி, 53 இந்திய மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாகக் கூறியுள்ளாா்.

மேலும் 2021-இல் 5 இந்திய மீனவா்களும், 2024-இல் 2 மீனவா்களும் உயிரிழந்ததாக அமைச்சா் கூறியுள்ளாா்.  இந்திய கடற்படையினரால் 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தலா 12 இலங்கை மீனவர்களும், 2022-இல் 34 பேரும், 2023-இல் 19 பேரும், 2024-இல் 47 பேரும் கைது செய்யப்பட்டதாகவும் அமைச்சர் கீர்த்திவர்தன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

நிகழாண்டில் இலங்கை மீனவர் ஒருவா் கூட கைது செய்யப்படவில்லை என்றும் அமைச்சா் விளக்கமளித்துள்ளார்.

Tags: 7 people lost their lives in Sri Lankan watersExternal Affairs Minister Kirti Vardhan Singh
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

நடுத்தர மக்களுக்கு நல்ல செய்தி – தனிநபர், வீடு, வாகனங்களுக்கான வட்டி குறைகிறது!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

முதல்முறையாக பிஎப் கணக்கில் இணைந்த ஊழியர்களுக்கு 15000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

12 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள மாற்றங்கள் 140 கோடி மக்களின் நம்பிக்கையின் அடையாளம் – பிரதமர் மோடி பெருமிதம்!

பாலியல் வன்கொடுமை செய்து கட்டாய மதமாற்றம் : விமானப்படை அதிகாரி மனைவிக்கு நடந்த கொடூரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies