இலங்கை கடல் பகுதியில் 7 பேர் உயிரிழப்பு : வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்
May 6, 2026, 09:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இலங்கை கடல் பகுதியில் 7 பேர் உயிரிழப்பு : வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங்

Murugesan M by Murugesan M
Feb 7, 2025, 01:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை கடல் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளில் 7 போ் உயிரிழந்ததாக வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் தெரிவித்தார்.

இது தொடா்பாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு எழுத்துபூர்வமாக அவர் அளித்த பதிலில்,

2020-இல் 74 பேர், 2021-இல் 143 பேர், 2022-இல் 229 பேர், 2023-இல் 220 பேர், 2024-இல் 528 பேர், நிகழாண்டில் ஜனவரி 31-ஆம் தேதி நிலவரப்படி, 53 இந்திய மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாகக் கூறியுள்ளாா்.

மேலும் 2021-இல் 5 இந்திய மீனவா்களும், 2024-இல் 2 மீனவா்களும் உயிரிழந்ததாக அமைச்சா் கூறியுள்ளாா்.  இந்திய கடற்படையினரால் 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தலா 12 இலங்கை மீனவர்களும், 2022-இல் 34 பேரும், 2023-இல் 19 பேரும், 2024-இல் 47 பேரும் கைது செய்யப்பட்டதாகவும் அமைச்சர் கீர்த்திவர்தன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

நிகழாண்டில் இலங்கை மீனவர் ஒருவா் கூட கைது செய்யப்படவில்லை என்றும் அமைச்சா் விளக்கமளித்துள்ளார்.

Tags: 7 people lost their lives in Sri Lankan watersExternal Affairs Minister Kirti Vardhan Singh
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

நடுத்தர மக்களுக்கு நல்ல செய்தி – தனிநபர், வீடு, வாகனங்களுக்கான வட்டி குறைகிறது!

Related News

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies