வேலூர் அருகே ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை - ஒருவர் கைது!
Aug 5, 2025, 02:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேலூர் அருகே ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை – ஒருவர் கைது!

Web Desk by Web Desk
Feb 7, 2025, 02:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் அருகே ஓடும் ரயிலில் 4 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலம், சித்தூரைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் கோவையில் இருந்து திருப்பதிக்கு இண்டர்சிட்டி விரைவு ரயிலில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த இரண்டு நபர்கள் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண், கத்தி கூச்சலிட்டுள்ளார். உடனே, ஆத்திரமடைந்த இருவரும் கர்ப்பிணி பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளனர். இதில் கை, கால்களில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

இந்த நிலையில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த ஹேமராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags: regnant woman sexually harassedmoving trainHemarajAndhra PradeshChittoorK.V. Kuppam
ShareTweetSendShare
Previous Post

கொச்சி : உணவகத்தில் பாய்லர் வெடித்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

Next Post

வேலூர் அருகே ஓடும் ரயிலில் நடந்தது என்ன? – கர்ப்பிணி பெண் பரபரப்பு வாக்குமூலம்!

Related News

சிரியாவில் மீண்டும் வெடித்த மோதல் – மக்கள் அச்சம்!

கர்நாடகா : அரசுப் பள்ளி குடிநீரில் விஷம் கலந்த விவகாரத்தில் 3 பேர் கைது!

விருதுநகர் : மின் இணைப்புக்கு ரூ.35,000 லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது!

தென்காசி : காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

கர்நாடகா அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

டெல்லி : காலணி சந்தையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுக்கோட்டை இரட்டை கொலை வழக்கு – எஸ்.சி/எஸ்.டி ஆணைய தலைவர் நேரில் விசாரணை!

முகமது சிராஜின் மிரட்டல் பந்துவீச்சு : ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

எம்.ஆர்.காந்தியை கொல்ல முயன்ற விவகாரம் : அலி நவாஸ், நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்!

மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு!

அணு ஆயுதங்கள் குறித்து அனைவரும் கவனமாக பேச வேண்டும் – ரஷ்யா

தாலியை கழற்ற சொல்லி ஷார்ஜா அதிகாரிகள் வற்புறுத்தல் : புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

திருப்பத்தூரில் மாணவன் உயிரிழப்புக்கு நீதி கேட்டு ரயில் மறியல் போராட்டம்!

திமுக அரசால் நல்லாட்சி தர முடியவில்லை – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies