பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி!
Jul 1, 2025, 03:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி!

Web Desk by Web Desk
Feb 7, 2025, 04:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலை மறியல் ஈடுபட முயன்ற மக்களை சந்தித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறைகளை கேட்டறிந்தார்.

தலைவாசல் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும், இதுகுறித்து அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும் பலனில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கடந்த வாரம் போராட்டம் நடத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த திரண்டனர். அப்போது அவ்வழியாக காரில் சென்ற எடப்பாடி பழனிசாமி, மக்களை சந்தித்தார்.

அவரை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள், இணைப்பு சாலை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டால் போலீசார் தங்களை தாக்குவதாக புகார் அளித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாக கூறி அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Tags: ADMKadmk epsEdappadi Palaniswami met the public and heard the grievances!
ShareTweetSendShare
Previous Post

2026 தேர்தலின் சூழ்நிலையை பொறுத்தே கூட்டணி : முதலமைச்சர் ரங்கசாமி

Next Post

மதுரையில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை : தத்ரூபமாக நிகழ்த்திய என்டிஆர்எஃப்!

Related News

மின் மோட்டார் வயர்கள் திருட்டு – போலீஸ், விவசாயிகள் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட முடிவு!

தமிழகத்தில் ஹிஸ்புத் தஹ்ரிர் பயங்கரவாதி : குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்த என்ஐஏ!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

பாலியல் தொல்லை அளித்த கணவர், மாமனார் : தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் தந்தை வேதனை!

திண்டுக்கல் : மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம் – ஆட்சியரிடம் மக்கள் மனு!

சிவகங்கை மாவட்ட எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா!

6 பேர் மரணத்திற்கு காரணமான குவாரி உரிமையாளருக்கு முன் ஜாமின்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

ஈரானால் யுரேனியம் செறிவூட்டலை மீண்டும் தொடங்க முடியும் : சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் க்ரோசி!

திண்டுக்கல் : தீவிர சோதனைக்கு பிறகு குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களுக்கு அனுமதி!

அமெரிக்கா : இசை நிகழ்ச்சியின் போது அந்தரத்தில் தொங்கிய பாடகி பியான்ஸ்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

மதுரை : சம்பள உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies