கோவையில் ஆட்டோவை முந்திச்சென்றதால் பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்!
Jun 5, 2025, 06:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவையில் ஆட்டோவை முந்திச்சென்றதால் பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்!

Web Desk by Web Desk
Feb 8, 2025, 11:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை சிங்காநல்லூரில் ஆட்டோவை முந்திச் சென்றதால் பெட்ரோல் பங்க் ஊழியரை சிலர் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

குளத்தேரி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் புஷ்பராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தாராபுரத்தில் இருந்து கோவைக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற ஆட்டோவை புஷ்பராஜ் முந்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோவில் இருந்த முகமது ஆசிக் மற்றும் அவரது குடும்பத்தினர், புஷ்பராஜை பின்தொடர்ந்து சென்று பெட்ரோல் பங்க்கில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து புஷ்பராஜ் புகாரளித்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: coimbatoreSinganallurovertaking an autorickshaw.petrol pump employee attackedKulatheri
ShareTweetSendShare
Previous Post

மகா கும்பமேளா – புனித நீராடியவர்களின் எண்ணிக்கை 40 கோடியாக உயர்வு!

Next Post

ஜப்பானில் வாட்டி வதைக்கும் குளிர் – வெந்நீர் ஊற்றுகளில் ஆனந்த குளியல் போட்ட பனி குரங்குகள்!

Related News

ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தில் விபிரீதம் – கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

இந்தியாவில் மீண்டும் கொரொனா : புதியதாக பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை – மருத்துவர்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

Load More

அண்மைச் செய்திகள்

சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டம் : கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சோகம்!

எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு நன்றி – கமல்ஹாசன்

ஜூலை 21ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் : கிரண் ரிஜிஜூ அறிவிப்பு!

பகவந்த் மானின் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்!

அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருள்களை பரிமாறவோ, பொட்டலமிடவோ கூடாது : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மேலும் ஒரு யூடியூபர் கைது!

நாளை நெட்பிளிக்ஸில் வெளியாகும் ஜாத் படம்!

பாலியல் வன்கொடுமையாளர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி தரட்டும் : பாடகி சின்மயி 

ஆர்சிபி வீரர்களை வரவேற்ற கர்நாடக துணை முதல்வர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies