வங்கியில் இருந்து சேமிப்பு பணத்தை எடுக்க முடியாக விரக்தி - கூலித் தொழிலாளி மனைவி!
Jul 26, 2025, 07:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வங்கியில் இருந்து சேமிப்பு பணத்தை எடுக்க முடியாக விரக்தி – கூலித் தொழிலாளி மனைவி!

Web Desk by Web Desk
Feb 8, 2025, 04:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மகன் படிப்புக்கு வாங்கிய கடனை கட்டிய பிறகே சேமிப்பு கணக்கிலிருந்து பணத்தை வழங்க முடியும் என வங்கி மேலாளர் கூறியதால், பெண் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிறுகுடல் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை – செல்லம்மாள் தம்பதியரின் மூத்த மகன் சுதாகர் பொறியியல் கல்வி பயில கீழப்புலியூர் கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் கடந்த 2018 ஆண்டு 2 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் கல்வி கடன் பெற்றார்.

தற்போது வட்டியுடன் 4 லட்சத்து 48 ஆயிரம் ரூபாயில், இரண்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டியுள்ளார். இந்நிலையில், அதே வங்கியில் சேமித்து வைத்துள்ள 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை அவசர தேவைக்காக எடுக்க செல்லம்மாள் சென்றுள்ளார்.

ஆனால், மகன் செலுத்த வேண்டிய கல்விக் கடனை செலுத்தினால் மட்டுமே உங்கள் சேமிப்பு கணக்கில் இருக்கும் பணத்தை வழங்க முடியுமென வங்கி மேலாளர் ராகுல் கூறியுள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த செல்லம்மாள், விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags: tamil nadu newsTn newsThe laborer's wife went to the bank to withdraw savings!
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது பாஜக – கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா தோல்வி – LIVE UPDATES..!

Next Post

4-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல் : கைதானவர்களுக்கு பிப்.21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

Related News

பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருகை : பலத்த பாதுகாப்பு!

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

பெட்ரோலுடன் 20% எத்தனால் கலப்பு – முன்கூட்டியே இலக்கை எட்டிய இந்தியா!

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies