மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால்
Jan 14, 2026, 10:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன் – அரவிந்த் கெஜ்ரிவால்

Murugesan M by Murugesan M
Feb 8, 2025, 05:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த அரவிந்த் கெஜ்ரிவால், மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்பதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

டெல்லி மக்கள் அளித்துள்ள ஜனநாயகத் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் என்றும் மக்களின் தீர்ப்பே முக்கியமானது எனவும் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் பாஜக, டெல்லி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு செயல்படும் என்று நம்புவதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கல்வி, சுகாதாரம், குடிநீர், மின்சாரம் என பல்வேறு துறைகளில் மக்களுக்கு எண்ணற்ற பணிகளை ஆம் ஆத்மி கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்டதை சுட்டிக்காட்டி உள்ள கெஜ்ரிவால் இனி வரும் காலங்களில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக மட்டுமின்றி சமூக துறைகளில் மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து உழைப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் தாங்கள் அரசியலுக்கு வந்தோம் என்றும், மக்களுக்காக தாங்கள் எப்போதும் துணைநிற்போம் எனவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Tags: 2025 delhi electionKejriwal's defeat in Delhi elections: I bow down to people's verdict - Arvind Kejriwal
ShareTweetSendShare
Previous Post

சென்னை : வெளிநாட்டு மதுபான பாட்டிகள் புல்டோசர் உதவியுடன் அழிப்பு!

Next Post

ஆம் ஆத்மி ஆட்சி இழக்க ஐந்து காரணங்கள்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies