நெல்லையைச் சேர்ந்த இளைஞருக்கும் மெக்சிகோ பெண்ணுக்கும் காதல் திருமணம்!
Jan 14, 2026, 05:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

நெல்லையைச் சேர்ந்த இளைஞருக்கும் மெக்சிகோ பெண்ணுக்கும் காதல் திருமணம்!

Murugesan M by Murugesan M
Feb 8, 2025, 06:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மெக்சிகோ பெண்ணை காதலித்து கரம் பிடித்த நிலையில், இந்து முறைப்படி திருமண வரவேற்பு வெகு சிறப்பாக நடைபெற்றது.

நெல்லை மாவட்டம், வி.கே.புரம் அருகே உள்ள சிவந்திபுரம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர், மெக்சிகோவில் தகவல் தொழில்நுட்ப இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

அந்நாட்டைச் சேர்ந்த அசுவாணி லோபெஸ் என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து, இசக்கி முத்து தனது காதலை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். முதலில், தயக்கம் காட்டிய அவரது பெற்றோர்கள் பின்னர் பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.

இதனையடுத்து, மெக்சிகோவில் ஏற்கனவே இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், இசக்கிமுத்துவின் சொந்த ஊரில் இந்து முறைப்படி திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திரளானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். தொடர்ந்து இருவரும் பாபநாசநாதர் திருக்கோயில் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags: NellaiA young man from Nellie and a Mexican girl have a love marriage!
ShareTweetSendShare
Previous Post

4 மாத கர்ப்பிணி பெண் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதன் எதிரொலி : ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு!

Next Post

டெல்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதி செய்வோம் : பிரதமர் நரேந்திர மோடி

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies