பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஒத்திகை - மதுரை கோட்ட மேலாளர் ஆய்வு!
Oct 25, 2025, 10:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஒத்திகை – மதுரை கோட்ட மேலாளர் ஆய்வு!

Web Desk by Web Desk
Feb 9, 2025, 11:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலத்தில் ஒத்திகை  நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் தூக்கு பாலத்தின் அருகே மத்திய அரசு சார்பில் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தூக்கு பாலம் அமைப்பதற்கு கடந்த 2019 -ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் மும்மரமாக நடைபெற்றன.

தூக்கு பாலப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், புதிய ரயில் பாலத்தில் ஒத்திகை நிகழ்ச்சி மதுரை கோட்ட மேலாளர் ஸ்ரீ வத்ஸ்சவ் தலைமையில் நடைபெற்றது. பாலத்தில் கப்பல் கடந்து செல்வது, ரயில்கள் இயக்கப்படுவது உள்ளிட்டவற்றிற்கான முன்னோட்டத்தை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

Tags: ramanathapuramrehearsalrailway bridge in Pamban Sea.new railway bridgeMadurai Divisional Manager Sri Vatshav.
ShareTweetSendShare
Previous Post

மணப்பாறை அருகே வீடு வீடாகச் சென்று மதப் பிரச்சாரம் – பொதுமக்கள் எதிர்ப்பு, வாக்குவாதம்!

Next Post

பணி நிரந்தர வாக்குறுதி என்ன ஆனது? – அங்கன்வாடி பணியாளர்களின் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் நழுவிச்சென்ற கனிமொழி எம்.பி!

Related News

இன்றைய தங்கம் விலை!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமை மீறலை பாகிஸ்தான் கைவிட வேண்டும் – ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி வலியுறுத்தல்!

சட்டமன்ற தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

வடகிழக்கு பருவமழை பாதிப்பு – மத்திய குழு இன்று ஆய்வு!

செஞ்சி அருகே தொடர் மழை காரணமாக நீரில் மூழ்கிய நெற்பயிர் – விவசாயிகள் வேதனை!

வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மண்டலமாக வலுவடையக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies