அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஆட்சேபனை இல்லாத இடத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா : அமைச்சரவை ஒப்புதல்!
Aug 18, 2025, 09:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஆட்சேபனை இல்லாத இடத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா : அமைச்சரவை ஒப்புதல்!

Web Desk by Web Desk
Feb 10, 2025, 02:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மற்றும் சுற்றுயுள்ள நான்கு மாவட்டங்களில், அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஆட்சேபனை இல்லாத இடத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்திற்கு பின் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தலைமை செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் ஏழை மக்களுக்கான நிவாரணத்தில் மிகப்பெரிய புரட்சியை செய்திருப்பதாகவும், சென்னை சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில், அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஆட்சேபனை இல்லாமல் இருக்கும் இடத்தில் 32 கிலோ மீட்டர்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என தெரிவித்தார்.

அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என்றும், பணிகள் விரைவாக நடைபெறுவதற்காக மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சென்னையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி 29,187 பேர் பட்டா இல்லாமல் ஆட்சேபனையற்ற புறம்போக்குகளில் குடியிருக்கிறார்கள். அவர்களுக்கு 6 மாதங்களில் பட்டா வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளதாக கூறினார். மதுரை, திருநெல்வேலி போன்ற மாநகராட்சிகளிலும், 57 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 87 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறினார்.

இச்சட்டம் 1962ல் வந்த நிலையில், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்ததாகவும், இன்று இதில் முடிவெடுக்கப்பட்டுள்ளாதாக கூறினார். ஆட்சி அமைந்த பிறகு, 10 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும், 6,29,000 பேருக்கு பட்டா வழங்க உள்ளதாகவும், தனிமனிதனுக்கு குடியிருக்க வீடோ, இடமோ இல்லாமல் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் முதலமைச்சர் செயல் பட்டு வருவதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.

Tags: Tamil Nadu Cabinet.Patta for residents of no-objection notified by the government: Cabinet approval!
ShareTweetSendShare
Previous Post

கொடைக்கானல் : பிரைன் பூங்காவில் பூத்து குலுங்கும் தைவான் செர்ரி மலர்கள்!

Next Post

ஜம்மு- காஷ்மீர் : அடர்ந்த பனிக்கு மத்தியில் இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து!

Related News

பொள்ளாச்சி நந்த கோபால்சாமி மலை கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

அம்பத்தூரில் காவல்துறையின் உதவியோடு நிலம் அபகரிப்பு – தம்பதி குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணி 4-ம் நாள் திருவிழா கோலாகலம்!

தமிழரை பெருமைப்படுத்த சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்க வேண்டும் – திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசன் பேட்டி!

கிருஷ்ணகிரி அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் செண்டர் மீடியனில் மோதி விபத்து!

 தேங்காய் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த இருவர் கைது!

செஞ்சி நாதக கூட்டத்தில் செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்க முயற்சி – பேச்சை நிறுத்திவிட்டு இறங்கிய சென்ற சீமான்!

சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் – 3 மணி நேரம் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்!

திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை!

விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய பயணிகள் – உளுந்தூர் பேட்டை சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – ஜெலன்ஸ்கியை இன்று சந்திக்கிறார் ட்ரம்ப்!

தமிழக ரயில் திட்டங்களுக்கு நடப்பாண்டில் ரூ.6626 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

10.5 சதவீத இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

என்டிஏ குடியரசு துணை தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்து வந்த பாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies