கடவுள் பக்தி எனக்கு உண்டு : திமுக எம்.எல்.ஏ‌., பேட்டி!
Sep 9, 2025, 03:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கடவுள் பக்தி எனக்கு உண்டு : திமுக எம்.எல்.ஏ‌., பேட்டி!

Web Desk by Web Desk
Feb 10, 2025, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடவுள் பக்தி எனக்கு உண்டு என்று ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி. சி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு சபாநாயகர் அப்பாவு  பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் வி சி சந்திரகுமார்,

தனக்கு மிகப்பெரிய வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

ஈ. வெ. இராவை அரசியல் ஆதாயத்திற்காக கேவலமாக பேசும் சீமான் மனிதப்பிறவியாகவே இருக்க முடியாது எனவும் அவர் கூறினார்.

வேட்புமனு தாக்கல் நிகழ்வின் போது கையில் எலுமிச்சம்பழம் வைத்திருந்தது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, தான் ஈ. வெ. இரா மீது மதிப்பு வைத்திருந்தாலும், கடவுள் பக்தியும் எனக்கு உண்டு என வி. சி. சந்திரகுமார் விளக்கமளித்தார்.

Tags: I have devotion to GodDMKinterviewdmk mlatn politicsI have devotion to God Erode East MLAVC Chandrakumar interview!
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு- காஷ்மீர் : அடர்ந்த பனிக்கு மத்தியில் இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து!

Next Post

முன்அனுமதியின்றி பாடல் பாடிய பிரபல பாடகர் எட் ஷீரன் : மைக் இணைப்பை துண்டித்த போலீசார்!

Related News

திருவண்ணாமலை : தாழ்வான மின் கம்பிகளுக்கு மரக்கொம்பு வைத்து முட்டு கொடுத்த அதிகாரிகள்!

விருதுநகர் : 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க தினசரி ரூ.120 வசூலிப்பதாக புகார்!

நாகை : மழையின் காரணமாக 9,000 ஏக்கர் அளவில் உப்பு உற்பத்தி பாதிப்பு!

வைகை அணை – பாசன வசதிக்காக 100 அடி கூடுதலாக தண்ணீர் திறப்பு!

புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ஏர்போர்ட் மூர்த்தி!

கடலூர் : பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

குடும்ப வன்முறை குற்றமாகாது என டிரம்பின் கருத்தால் சர்ச்சை!

நேபாளத்தில் வன்முறை எதிரொலி : இந்தோ-நேபாள் எல்லையில் தீவிர சோதனை!

இஸ்ரேல் : 5க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

துருக்கி : சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸ் பலி!

டெல்லி : 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக்குள் நுழைந்த பாம்பை கண்டு அஞ்சாத சிறுமி!

பஞ்சாப் அணியால் அவமதிக்கப்பட்டேன் – கிறிஸ் கெயில்!

தெலங்கானா : விவசாயியின் தற்கொலையை கண்டுகொள்ளாமல் செல்போனை பார்த்த தாசில்தார்!

ராஜினாமா செய்தார் நேபாள பிரதமர்!

இந்தியர்கள் மிகவும் புத்திசாலிகள் – சிகாகோ பல்கலை. பேராசிரியர் ஜான் மியர்ஷைமர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies