தேர்வை எப்படி எதிர்கொள்வது என பிரதமரிடம் கேள்வி எழுப்பினேன் - கன்னியாகுமரி மாணவர் பேட்டி !
Jul 23, 2025, 07:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்வை எப்படி எதிர்கொள்வது என பிரதமரிடம் கேள்வி எழுப்பினேன் – கன்னியாகுமரி மாணவர் பேட்டி !

Web Desk by Web Desk
Feb 11, 2025, 07:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமர் மோடியுடன் உரையாடியது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கன்னியாகுமரியை சேர்ந்த மாணவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 36 மாணவர்கள் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்துகொண்டனர். மறுநாள் அந்த மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி கண்ணணூர் பகுதியை சேர்ந்த டொமினிக் ஜியோஃப்ரே என்ற மாணவர் பங்கேற்றார். இந்த சந்திப்பு குறித்து பேட்டியளித்த அவர், தேர்வை எப்படி எதிர்கொள்வது என பிரதமரிடம் கேள்வி எழுப்பியதாக தெரிவித்தார்.

அதற்கு, நல்ல உணவு, உறக்கம், மூச்சுப் பயிற்சி உள்ளிட்டவை அவசியம் எனவும், எந்த துறையில் திறமை இருக்கிறதோ அந்த துறை சார்ந்த அறிவை விரிவாக்கிகொள்ள வேண்டும் எனவும் பிரதமர் பதிலளித்ததாக கூறினார்.

Tags: interaction with Prime Minister Modi.Verkalambi Kannurprime ministerrepublic day celebrationKanyakumari student
ShareTweetSendShare
Previous Post

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Next Post

தைப்பூச விழா – வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம்!

Related News

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் முப்பெரும் விழா!

பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு: தலிபான்களுக்கு ஐ.நா., கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies