தேர்வை எப்படி எதிர்கொள்வது என பிரதமரிடம் கேள்வி எழுப்பினேன் - கன்னியாகுமரி மாணவர் பேட்டி !
Sep 8, 2025, 04:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்வை எப்படி எதிர்கொள்வது என பிரதமரிடம் கேள்வி எழுப்பினேன் – கன்னியாகுமரி மாணவர் பேட்டி !

Web Desk by Web Desk
Feb 11, 2025, 07:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமர் மோடியுடன் உரையாடியது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கன்னியாகுமரியை சேர்ந்த மாணவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 36 மாணவர்கள் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்துகொண்டனர். மறுநாள் அந்த மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி கண்ணணூர் பகுதியை சேர்ந்த டொமினிக் ஜியோஃப்ரே என்ற மாணவர் பங்கேற்றார். இந்த சந்திப்பு குறித்து பேட்டியளித்த அவர், தேர்வை எப்படி எதிர்கொள்வது என பிரதமரிடம் கேள்வி எழுப்பியதாக தெரிவித்தார்.

அதற்கு, நல்ல உணவு, உறக்கம், மூச்சுப் பயிற்சி உள்ளிட்டவை அவசியம் எனவும், எந்த துறையில் திறமை இருக்கிறதோ அந்த துறை சார்ந்த அறிவை விரிவாக்கிகொள்ள வேண்டும் எனவும் பிரதமர் பதிலளித்ததாக கூறினார்.

Tags: Verkalambi Kannurprime ministerrepublic day celebrationKanyakumari studentinteraction with Prime Minister Modi.
ShareTweetSendShare
Previous Post

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Next Post

தைப்பூச விழா – வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம்!

Related News

டிரம்ப் அளித்த விருந்தில் தடுமாறிய ஜாம்பவான்கள் : வெள்ளை மாளிகையில் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

பிரம்மோற்சவ விழா – வேலூரில் திருப்பதி திருக்குடைகள் மற்றும் தங்கப் பாதம் புறப்பாடு ஊர்வலம்!

அதிரடியாக அறிவித்த டொயோட்டா : SUV கார்கள் விலை ரூ.3.49 லட்சம் வரை குறையுமாம் – சிறப்பு தொகுப்பு!

ஓணம் பண்டிகை தொடர் விடுமுறை – பழனி முருகன் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

ராணுவ பயிற்சியை நிறைவு செய்த வீரர்கள் – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி : சிறப்பு தொகுப்பு!

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 32 காவல் நிலைய மரணங்கள் – மனித உரிமை அமைப்பு தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

விஜயவாடாவில் 72 உயர பிரமாண்ட களிமண் விநாயகர் சிலை கரைப்பு!

பண்ருட்டி அருகே பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அவமானப்படுத்திய சம்பவம் – இடப்பிரச்சனையால் நிகழ்ந்த கொடூரம்!

சந்திர கிரகணம் – திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு!

வாணியம்பாடி அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிப்பு!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.100 எரிவாயு மானியம் வழங்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

அமெரிக்காவில் இருந்து மும்பை வந்திறங்கிய மலையாள இயக்குநர் கைது!

சந்திர கிரகணம் – நாகர்கோவில் நாகராஜா கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூர் முருகன் கோயில் கண்காணிப்பாளர் மீது காவலர் தாக்குதல் – இருவரும் மருத்துவமனையில் அனுமதி!

வாஷிங்டனில் அதிபர் டிரம்பிற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!

கயானா தேர்தலில் வெற்றி – அதிபர் இர்ஃபான் அலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies