தேர்வை எப்படி எதிர்கொள்வது என பிரதமரிடம் கேள்வி எழுப்பினேன் - கன்னியாகுமரி மாணவர் பேட்டி !
Oct 26, 2025, 05:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்வை எப்படி எதிர்கொள்வது என பிரதமரிடம் கேள்வி எழுப்பினேன் – கன்னியாகுமரி மாணவர் பேட்டி !

Web Desk by Web Desk
Feb 11, 2025, 07:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமர் மோடியுடன் உரையாடியது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கன்னியாகுமரியை சேர்ந்த மாணவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 36 மாணவர்கள் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்துகொண்டனர். மறுநாள் அந்த மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி கண்ணணூர் பகுதியை சேர்ந்த டொமினிக் ஜியோஃப்ரே என்ற மாணவர் பங்கேற்றார். இந்த சந்திப்பு குறித்து பேட்டியளித்த அவர், தேர்வை எப்படி எதிர்கொள்வது என பிரதமரிடம் கேள்வி எழுப்பியதாக தெரிவித்தார்.

அதற்கு, நல்ல உணவு, உறக்கம், மூச்சுப் பயிற்சி உள்ளிட்டவை அவசியம் எனவும், எந்த துறையில் திறமை இருக்கிறதோ அந்த துறை சார்ந்த அறிவை விரிவாக்கிகொள்ள வேண்டும் எனவும் பிரதமர் பதிலளித்ததாக கூறினார்.

Tags: Verkalambi Kannurprime ministerrepublic day celebrationKanyakumari studentinteraction with Prime Minister Modi.
ShareTweetSendShare
Previous Post

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Next Post

தைப்பூச விழா – வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம்!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies