மகன் முறையாக கவனிக்கவில்லை - ஆட்சியர் அலுவலகத்தில் வயதான தம்பதி புகார்!
Sep 6, 2025, 11:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மகன் முறையாக கவனிக்கவில்லை – ஆட்சியர் அலுவலகத்தில் வயதான தம்பதி புகார்!

Web Desk by Web Desk
Feb 11, 2025, 11:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பத்தூர் அருகே காவல்துறையில் பணிபுரியும் மகன், தங்களை முறையாக கவனிக்கவில்லை என கூறி வயதான தம்பதி ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் இருணாப்பட்டு பகுதியை சேர்ந்த வயதான தம்பதியான சண்முகம் மற்றும் இந்திராணி ஆகியோர் மனு அளித்தனர். அதில் தங்களுக்கு இரண்டு மகன்கள் இருப்பதாகவும், அதில் ஒருவர் காவல்துறையில் பணி புரிந்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

இருவருக்கும் சொத்துக்களை பிரித்து கொடுத்த நிலையில் தங்களை அவர்கள் கவனித்துக் கொள்ளவில்லை என புகார் தெரிவித்திருந்தனர். மனுவை பெற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருவரையும் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர்கள் கூட்ட அரங்கை விட்டு வெளியே வந்த நிலையில் இந்திராணி, செய்வதறியாது அழுது கொண்டிருந்தார்.

இதைப் பார்த்த ஆட்சியர் சிவ சவுந்தரவள்ளி இருவருக்கும் உணவு வாங்கி கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Tags: Tirupattur.tamil nadu newsTn newsTirupattur: An elderly couple in the collector's office in tears!
ShareTweetSendShare
Previous Post

மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெப்பத் திருவிழா!

Next Post

நாகை ஆழியூர் கங்காளநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்!

Related News

கோவை தொண்டாமுத்தூரில் உலா வரும் காட்டு யானைகள் விரட்டும் பணி தீவிரம் – கும்கி யானைகள் வரவழைப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 43,000 கன அடியாக உயர்வு!

இன்றைய தங்கம் விலை!

கோவை வன சரக எல்லைப் பகுதிகளில் கம்பி வேலி அமைக்கும் திட்டம் – நீதிபதிகள் ஆய்வு!

கடலூரில் ரசாயன தொழிற்சாலையில் வாயு கசிவு – பாதிக்கப்பட்ட ஒரு சிலரை மட்டுமே அமைச்சர் சந்தித்ததாக குற்றச்சாட்டு!

நெல்லையில் இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா – அமெரிக்கா உறவுகள் குறித்த டிரம்பின் உணர்வுகளை பாராட்டுகிறேன் – பிரதமர் மோடி

எப்போதும் பிரதமர் மோடியின் நண்பனாக இருப்பேன் – டிரம்ப் அறிவிப்பு!

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சலைட்டுகள் பலி!

ஆடுதுறையில் பெட்ரோல் குண்டுகளை வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயன்ற சம்பவம் – இருவர் கைது!

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சார்ன் விரகுல் தேர்வு!

விநாயகர் சதுர்த்தி விழா – வடமாநிலங்களில் இன்று சிலைகள் கரைப்பு!

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழக அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் : 5-வது இடத்தில் உதயநிதி ஸ்டாலின்!

திருப்பதி அருகே விண்வெளி நகரம் – ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடு தகவல்!

அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்காக நிவாரண தொகுப்பு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies