Ac ஓடுது, டாக்டர் எங்கே? - போரூரில் பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர் கஞ்சா கருப்பு!
Sep 27, 2025, 03:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

Ac ஓடுது, டாக்டர் எங்கே? – போரூரில் பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர் கஞ்சா கருப்பு!

Web Desk by Web Desk
Feb 11, 2025, 01:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை போரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால், நடிகர் கஞ்சா கருப்பு பொதுமக்களோடு சேர்ந்த போராட்டத்தில் ஈடுபட்டார்.

போரூரில் உள்ள சமுதாய நல மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் காலை 7 மணி முதலே நோயாளிகள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. குறிப்பாக உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட மூதாட்டி ஒருவர் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

நேரம் ஆக ஆக பொறுமை இழந்த நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்திருந்த நடிகர் கஞ்சா கருப்பும் மக்களோடு சேர்ந்து கடுமையான கேள்விகளை முன்வைத்தார்.

மருத்துவர் அறையில் ஏசி ஓடிக்கொண்டிருக்க டாக்டர் எங்கே சென்று விட்டார் என கேள்வி எழுப்பினார். தலைநகர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் ஏன் இத்தகைய நிலை எனவும் கடுமையாக கேள்வி எழுப்பினார்.

Tags: Chennaiporuractor Kanja Karuppuporur government hospital doctor hospital
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் மலையில் சமபந்தி கந்தூரி விழா ? : மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மறுப்பு!

Next Post

கரூரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : கார் ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது!

Related News

காரமடை அருகே வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி – தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் கைது!

தமிழ் மொழிக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் சி.பா.ஆதித்தனார் ஆற்றிய பணிகளை போற்றுவோம் – எல்.முருகன் புகழாரம்!

சென்னையில் இருந்து திருமலைக்கு கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் – ஏழுமலையானுக்கு சமர்ப்பணம்!

நாமக்கல் நகரில் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு சென்ற காலி ஆம்புலன்ஸில், பெட்டி பெட்டியாக தண்ணீர் – எச்சரித்து அனுப்பிய போலீசார்!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பொய்யான தகவல் – பாக்.பிரதமருக்கு பதிலடி கொடுத்த இந்தியா!

சி. பி. ஆதித்தனார் 121-வது பிறந்தநாள் விழா – நயினார் நாகேந்திரன் மரியாதை!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரியில் தொடர் மழை – குழித்துறை சப்பாத்து பாலத்தில் 3-வது நாளாக போக்குவரத்து தடை!

சிதம்பரத்தில் கொதிக்கும் பாதாம் பாலை கடை ஊழியரின் முகத்தில் ஊற்றிய ரவுடி கைது!

சொன்னபடியே ஜிஎஸ்டி வரியை குறைத்த மோடி அரசு – நயினார் நாகேந்திரன்

மதுரை அருகே கிராவல் மண் குவாரி அமைக்க எதிர்ப்பு – பொதுமக்கள் தொடர் போராட்டம்!

வங்கிக்கணக்கை ரத்து செய்ய கூறிய வாடிக்கையாளர் – ஆள் வைத்து தாக்கிய மேலாளருக்கு போலீஸ் வலை வீச்சு!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எப்போது நிறுத்துவீர்கள்? – பாகிஸ்தான் பிரதமரிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்!

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது பைத்தியக்காரத்தனம் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவேசம்!

பிரம்மோற்சவ விழா – ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருப்பதி புறப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை!

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா – முத்துப் பந்தல் வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி!

அண்ணா, எம்ஜிஆர் குறித்து அவதூறு – சீமானுக்கு அதிமுக கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies