பழவேற்காட்டில் : நன்கு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி- குற்றம் சாட்டிய நபர் குடும்பத்தினருடன் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம்!
Aug 8, 2025, 01:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பழவேற்காட்டில் : நன்கு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி- குற்றம் சாட்டிய நபர் குடும்பத்தினருடன் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம்!

Web Desk by Web Desk
Feb 11, 2025, 05:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாட்கோ கடன் மூலம் மீனவர்களுக்கு படகு வலை வாங்குவதற்காக வழங்கப்பட்ட நிதியில் நான்கு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடைபெற்றதாக குற்றம் சாட்டிய நபரை குடும்பத்தினருடன் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் பழவேற்காட்டில் அரங்கேறி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு லைட் ஹவுஸ் பகுதியில் வசிக்கும் 151 மீனவ கிராம மக்களுக்கு படகு மற்றும் மீன் வலைகள் வாங்க பனப்பாக்கம் கூட்டுறவு சங்கம் மூலம் கடன் உதவி வழங்கப்பட்ட நிலையில், அரசு சார்பில் மானியமும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் லைட் ஹவுஸ் மீனவப்பகுதியை சேர்ந்த சிலருடன் சேர்ந்து கொண்டு கூட்டுறவு வங்கி செயலாளர் நான்கரை கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

இதனை ராஜ்கமல் என்பவர் தட்டிக்கேட்ட நிலையில், அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததுடன் அவரது வீட்டையும் தாக்கி சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ள ராஜ்கமல், தன்னை ஏமாற்றிய நபர்கள் மீதும் கட்டப்பஞ்சாயத்துக்காரர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: Thiruvallur districtIn Palavekkad: Fraud of more than one crore rupees - the incident where the accused left the town with his family!
ShareTweetSendShare
Previous Post

மதுரை : மாமன்னர் திருமலை நாயக்கரின் 442-வது ஜெயந்தி விழா – பாஜகவினர் மரியாதை!

Next Post

சமஸ்கிருத மொழியுடன் திமுக எம்.பி. தயாநிதி மாறனுக்கு என்ன பிரச்சனை? : சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி!

Related News

தீவிரமடையும் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் : தேக்கமடையும் குப்பைகளால் நிலவும் சுகாதார சீர்கேடு!

திமுக நிர்வாகியின் அட்டூழியம் : உதவி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு சித்ரவதை!

நனவான மருத்துவக்கனவு : ஏழை மாணவிக்கு கரம் கொடுத்த நீட் தேர்வு!

திமுகவை தமிழகத்திலிருந்து வேறுடன் அகற்ற பணியாற்ற வேண்டும் : கேசவ விநாயகம்

அஜித் குமார் லாக்கப் டெத் : FIR-ல் அதிர்ச்சி தகவல்!

பிரதமர் மோடியை சந்தித்த கமல்ஹாசன்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா-ரஷ்யா-சீனா புது வியூகம் : சரியும் டாலரின் செல்வாக்கு – ட்ரம்பின் தப்புக் கணக்கு!

அது வேற வாய்…இது வேற வாய்..! : இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் ட்ரம்ப் நிறுவனம்!

இரட்டை வேடம் போடும் அமெரிக்கா : உண்மையை அம்பலப்படுத்திய புள்ளிவிவரம்!

உத்தரகாசியை புரட்டி போட்ட நிலச்சரிவு – காரணம் – தீர்வு என்ன?

புதிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞர்!

ட்ரம்ப் மிரட்டல் – பணியாத இந்தியா : ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் ரகசியம்!

சந்திரயான்-2 அனுப்பிய புதிய புகைப்படம்!

அமெரிக்கா செல்ல புதிய கட்டுப்பாடு : ரூ.13 லட்சம் டெபாசிட் செய்தால் மட்டுமே விசா!

சீனாவில் அசுர வேகத்தில் பரவும் சிக்குன்குனியா : இதுவரை 10,000 பேர் பாதிப்பு – பிற நாடுகளுக்கு ஆபத்தா?

11 ஆண்டுக்கு முன்பு மாயமான மலேசிய விமானம் : கருந்துளையில் சிக்கியதா? – ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies