பழவேற்காட்டில் : நன்கு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி- குற்றம் சாட்டிய நபர் குடும்பத்தினருடன் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம்!
Jun 14, 2026, 10:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பழவேற்காட்டில் : நன்கு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி- குற்றம் சாட்டிய நபர் குடும்பத்தினருடன் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம்!

Murugesan M by Murugesan M
Feb 11, 2025, 05:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாட்கோ கடன் மூலம் மீனவர்களுக்கு படகு வலை வாங்குவதற்காக வழங்கப்பட்ட நிதியில் நான்கு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடைபெற்றதாக குற்றம் சாட்டிய நபரை குடும்பத்தினருடன் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் பழவேற்காட்டில் அரங்கேறி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு லைட் ஹவுஸ் பகுதியில் வசிக்கும் 151 மீனவ கிராம மக்களுக்கு படகு மற்றும் மீன் வலைகள் வாங்க பனப்பாக்கம் கூட்டுறவு சங்கம் மூலம் கடன் உதவி வழங்கப்பட்ட நிலையில், அரசு சார்பில் மானியமும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் லைட் ஹவுஸ் மீனவப்பகுதியை சேர்ந்த சிலருடன் சேர்ந்து கொண்டு கூட்டுறவு வங்கி செயலாளர் நான்கரை கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

இதனை ராஜ்கமல் என்பவர் தட்டிக்கேட்ட நிலையில், அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததுடன் அவரது வீட்டையும் தாக்கி சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ள ராஜ்கமல், தன்னை ஏமாற்றிய நபர்கள் மீதும் கட்டப்பஞ்சாயத்துக்காரர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: Thiruvallur districtIn Palavekkad: Fraud of more than one crore rupees - the incident where the accused left the town with his family!
ShareTweetSendShare
Previous Post

மதுரை : மாமன்னர் திருமலை நாயக்கரின் 442-வது ஜெயந்தி விழா – பாஜகவினர் மரியாதை!

Next Post

சமஸ்கிருத மொழியுடன் திமுக எம்.பி. தயாநிதி மாறனுக்கு என்ன பிரச்சனை? : சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி!

Related News

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies