பாம்பனில் புதிய ரயில் பாலம் - பிரதமருக்கு நன்றி தெரிவித்து கடலில் கேக் வெட்டி கொண்டாடிய மீனவர்கள்!
Jun 4, 2025, 07:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாம்பனில் புதிய ரயில் பாலம் – பிரதமருக்கு நன்றி தெரிவித்து கடலில் கேக் வெட்டி கொண்டாடிய மீனவர்கள்!

Web Desk by Web Desk
Feb 12, 2025, 09:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ராமநாதபுரம் பாம்பன் மீனவர்கள் நடுக்கடலில் படகை நிறுத்தி கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் – மண்டபம் இடையே பாம்பன் கடலில் ஏற்கெனவே இருந்த பழைய தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புதிய பாலம் அமைக்க திட்டமிட்டப்பட்டது.

ரூ.550 கோடியில் பாம்பன் கடலில் புதிய இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலம் அமைக்கும் பணி தொடர்ந்து நடந்தது. கடந்தாண்டு இறுதியில் பணிகள் நிறைவுற்றன. இந்நிலையில் புதிய ரயில்வே பாலம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மீனவர்கள் கடல் நடுவே படகை நிறுத்தி கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் மீனவர்களுக்கென தனி அமைச்சகம் அமைத்து கொடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags: prime minister modifishermen of RamanathapuramPamban bridgefishers celebratting cutting cakePamban seatks to pm modi
ShareTweetSendShare
Previous Post

தலைமைச் செயலகம் நோக்கி பேரணி – டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கைது!

Next Post

குப்பை கிடங்கு மோசடி – தஞ்சை மாநகராட்சி முன்னாள் ஆணையரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை!

Related News

புதிய வரலாறு படைத்த ஆபரேஷன் சிந்தூர் – முப்படை தலைமை தளபதி பெருமிதம்!

சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை!

ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு அண்ணாமலை வாழ்த்து!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை!

விராட் கோலி ஆனந்த கண்ணீர் – கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு ரூ.20 கோடி பரிசு!

ஐபிஎல் கிரிக்கெட் – முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது ஆர்சிபி

Load More

அண்மைச் செய்திகள்

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

உக்ரைனின் சிலந்தி வலை தாக்குதல் : சிதைக்கப்பட்ட ரஷ்ய போர் விமானங்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

ஆபரேஷன் சிந்தூர் : கூடுதலாக 8 இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஆவணத்தில் தகவல்!

சீன போர் விமானங்களுக்கு சவால் : சொந்த தொழில்நுட்பத்தில் சூர்யா ரேடாரை களமிறக்கிய இந்தியா!

கச்சா எண்ணெய் மீதான வரியைக் குறைத்த மத்திய அரசுக்கு வியாபாரிகள், பொதுமக்கள் நன்றி!

கமல்ஹாசன் பேச்சுக்கு கர்நாடக நீதிமன்றம் அதிருப்தி!

ஆன்லைன் விளையாட்டு : தமிழக அரசின் விதிகள் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies