பாம்பனில் புதிய ரயில் பாலம் - பிரதமருக்கு நன்றி தெரிவித்து கடலில் கேக் வெட்டி கொண்டாடிய மீனவர்கள்!
Oct 26, 2025, 06:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாம்பனில் புதிய ரயில் பாலம் – பிரதமருக்கு நன்றி தெரிவித்து கடலில் கேக் வெட்டி கொண்டாடிய மீனவர்கள்!

Web Desk by Web Desk
Feb 12, 2025, 09:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ராமநாதபுரம் பாம்பன் மீனவர்கள் நடுக்கடலில் படகை நிறுத்தி கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் – மண்டபம் இடையே பாம்பன் கடலில் ஏற்கெனவே இருந்த பழைய தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புதிய பாலம் அமைக்க திட்டமிட்டப்பட்டது.

ரூ.550 கோடியில் பாம்பன் கடலில் புதிய இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலம் அமைக்கும் பணி தொடர்ந்து நடந்தது. கடந்தாண்டு இறுதியில் பணிகள் நிறைவுற்றன. இந்நிலையில் புதிய ரயில்வே பாலம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மீனவர்கள் கடல் நடுவே படகை நிறுத்தி கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் மீனவர்களுக்கென தனி அமைச்சகம் அமைத்து கொடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags: Pamban seatks to pm modiprime minister modifishermen of RamanathapuramPamban bridgefishers celebratting cutting cake
ShareTweetSendShare
Previous Post

தலைமைச் செயலகம் நோக்கி பேரணி – டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கைது!

Next Post

குப்பை கிடங்கு மோசடி – தஞ்சை மாநகராட்சி முன்னாள் ஆணையரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை!

Related News

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

உத்தரகாண்ட் : அதிவேகமாக வளைவில் திரும்பிய காரால் விபத்து!

இந்திய ரயில்களை புகழ்ந்த ஸ்காட்டிஸ் இன்புளூயன்சர்!

Load More

அண்மைச் செய்திகள்

குவாங்சோ டென்னிஸ் போட்டி – ஆன் லி சாம்பியன்

கனடாவில் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை!

அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் காட்டு யானை!

விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் வி.கே.சசிகலா!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

இந்திய ஜனநாயகம் பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு – மச்சாடோ

ஸ்பெயின் : வெள்ளத்தில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies