குப்பை கிடங்கு மோசடி - தஞ்சை மாநகராட்சி முன்னாள் ஆணையரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை!
Jul 27, 2025, 04:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குப்பை கிடங்கு மோசடி – தஞ்சை மாநகராட்சி முன்னாள் ஆணையரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை!

Web Desk by Web Desk
Feb 12, 2025, 09:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 குப்பை கிடங்கு மோசடி புகார் தொடர்பாக தஞ்சை மாநகராட்சியின் முன்னாள் ஆணையரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஜெபமாலைபுரம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமாக செயல்படும் குப்பை கிடங்கில் மக்கும் மற்றும் மக்காத குப்பை தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பைக் கிடங்களில் குப்பைகளை தரம் பிரிக்க தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிலையில், முறையாக குப்பைகள் தரம் பிரிக்காமல், 14 கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

இதனடிப்படையில் மாநகராட்சி முன்னாள் ஆணையர்களாக பணியாற்றி வந்த ஜானகி ரவீந்திரன், சரவணக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி, முன்னாள் ஆணையர் சரவணக்குமாரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தினர்.

2 மணிநேர விசாரணையின்போது எழுப்பிய கேள்விகளுக்கு மாநகராட்சியின் விதிமுறைகளுக்கு உட்பட்டே குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டதாக சரவணக்குமார் பதில் அளித்ததாகவும், வரும் 26ஆம் தேதி ஜானகி ரவீந்திரனிடம் விசாரணை நடத்தவுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags: garbage dump fraud.JebamalaipuramAnti-Corruption Bureau investigatedtanjoreAnti-Corruption Bureauformer Commissioner of Thanjavur Corporation
ShareTweetSendShare
Previous Post

பாம்பனில் புதிய ரயில் பாலம் – பிரதமருக்கு நன்றி தெரிவித்து கடலில் கேக் வெட்டி கொண்டாடிய மீனவர்கள்!

Next Post

வேகமாக சென்ற பேருந்து – ஒட்டுனரிடம் தவெகவினர் வாக்குவாதம்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies