குப்பை கிடங்கு மோசடி - தஞ்சை மாநகராட்சி முன்னாள் ஆணையரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை!
Oct 26, 2025, 03:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குப்பை கிடங்கு மோசடி – தஞ்சை மாநகராட்சி முன்னாள் ஆணையரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை!

Web Desk by Web Desk
Feb 12, 2025, 09:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 குப்பை கிடங்கு மோசடி புகார் தொடர்பாக தஞ்சை மாநகராட்சியின் முன்னாள் ஆணையரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஜெபமாலைபுரம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமாக செயல்படும் குப்பை கிடங்கில் மக்கும் மற்றும் மக்காத குப்பை தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பைக் கிடங்களில் குப்பைகளை தரம் பிரிக்க தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிலையில், முறையாக குப்பைகள் தரம் பிரிக்காமல், 14 கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

இதனடிப்படையில் மாநகராட்சி முன்னாள் ஆணையர்களாக பணியாற்றி வந்த ஜானகி ரவீந்திரன், சரவணக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி, முன்னாள் ஆணையர் சரவணக்குமாரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தினர்.

2 மணிநேர விசாரணையின்போது எழுப்பிய கேள்விகளுக்கு மாநகராட்சியின் விதிமுறைகளுக்கு உட்பட்டே குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டதாக சரவணக்குமார் பதில் அளித்ததாகவும், வரும் 26ஆம் தேதி ஜானகி ரவீந்திரனிடம் விசாரணை நடத்தவுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags: tanjoreAnti-Corruption Bureauformer Commissioner of Thanjavur Corporationgarbage dump fraud.JebamalaipuramAnti-Corruption Bureau investigated
ShareTweetSendShare
Previous Post

பாம்பனில் புதிய ரயில் பாலம் – பிரதமருக்கு நன்றி தெரிவித்து கடலில் கேக் வெட்டி கொண்டாடிய மீனவர்கள்!

Next Post

வேகமாக சென்ற பேருந்து – ஒட்டுனரிடம் தவெகவினர் வாக்குவாதம்!

Related News

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

இந்திய ஜனநாயகம் பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு – மச்சாடோ

ஸ்பெயின் : வெள்ளத்தில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரணி!

தஞ்சாவூர் : பூங்காவில் மழை நீருடன் தேங்கி நிற்கும் கழிவுநீர்!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

முழுநேர சினிமா விமர்சகராக முதல்வர் மாறிவிட்டார் – இபிஎஸ் விமர்சனம்!

இந்தியாவை சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

நீலகிரி குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை, கரடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies