நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை கண்டறிய உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு!
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களின் உறவினர்களிடம், டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிக்கும் பணி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ...




















