விஜய்யை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு!
தஞ்சாவூர் அருகே, தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செங்கிப்பட்டி அருகே தவெக தலைவர் விஜய்யின், ...
தஞ்சாவூர் அருகே, தவெக தலைவர் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செங்கிப்பட்டி அருகே தவெக தலைவர் விஜய்யின், ...
பத்மஸ்ரீ விருது பலரின் கூட்டு சக்திக்கு கிடைத்த மதிப்பு என கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி தெரிவித்துள்ளார். தஞ்சாவூரை சேர்ந்த கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி கால்நடை சார்ந்த ஆராய்ச்சிகளை ...
தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு இசை அஞ்சலி செலுத்தினர். தஞ்சாவூர் மாவட்டம் காவிரிக்கரையில் சங்கீத மும்மூர்த்திகளின் ஒருவரான ஸ்ரீதியாகராஜரின் நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு, ...
பேராவூரணி அருகே மருத்துவமனைக்கு செல்ல ரயில்வே கேட்டை திறக்க வலியுறுத்தி மிரட்டியவர்களை, பெண் “கேட் கீப்பர்“ சாதூரியமாக கையாண்ட வீடியோ வெளியாகியுள்ளது. ஆலங்குடியை சேர்ந்த பெண் ஒருவர், ...
தஞ்சையில் திமுக முன்னாள் எம்பி வீட்டில் 87 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சையில் உள்ள ...
தஞ்சாவூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : ...
தஞ்சையில் 57 அடி உயர அங்காள முனிஸ்வரன் சிலை வைக்கப்பட்டுள்ள ஆலயத்திற்காக 27 அடி உயரம் கொண்ட அரிவாள் கிரேனில் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தஞ்சை ...
தஞ்சாவூரில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள ...
தஞ்சை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 350 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். தஞ்சை மாவட்டம் திருக்கானூர்ப்பட்டி புனித அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு ...
குப்பை கிடங்கு மோசடி புகார் தொடர்பாக தஞ்சை மாநகராட்சியின் முன்னாள் ஆணையரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டம், ஜெபமாலைபுரம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமாக செயல்படும் ...
தொடர் விடுமுறையையொட்டி உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகை தரும் ...
தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள காமாட்சிபுரம் பகுதியில் உள்ள பட்டமாவடி ஏரி வாய்க்கால் நிரம்பி வழிந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. இதனால், அந்த பகுதியில் உள்ள ...
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தஞ்சையில் பெய்த தொடர் மழையால் 75 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் ...
தஞ்சையில் பெண் ஆசிரியை கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை போலீசார் கைது செய்தனர். சின்னமனை பகுதியை சேர்ந்த ரமணி, மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக ...
தஞ்சாவூரில் மாமன்னன் இராஜராஜ சோழனின் 1,039 வது சதய விழாவையொட்டி நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் 1,039 மாணவ - மாணவிகள் பங்கேற்றனர். தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜ சோழனின் ...
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039-வது சதயவிழாவை முன்னிட்டு, அவரது நினைவிடம் என கருதப்படும் உடையாளூரில் ஏராளமான பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். சதயவிழாவையொட்டி, ...
மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆயிரத்து 39 -வது சதய விழா நாளை தொடங்கவுள்ளதை முன்னிட்டு தஞ்சை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் ...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. திருச்சி மாநகர் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் ...
மேகதாது அணை விவகாரத்தில் திமுக மௌனம் காப்பது ஏன் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதியில்,பாஜக சார்பில் போட்டியிடும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies