அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசாரி ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் காலமானார்!
Oct 4, 2025, 02:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசாரி ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் காலமானார்!

Web Desk by Web Desk
Feb 12, 2025, 11:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி ராம ஜென்மபூமி கோயில் தலைமை பூசாரி ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் காலமானார். அவருக்கு வயது 83.

மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர், பிப்ரவிரி 3ஆம் தேதி  லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

பிப்ரவரி 4 ஆம் தேதி மருத்துவமனைக்கு நேரில் சென்ற உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்  ஆச்சார்ய சத்யேந்திர தாஸின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் இன்று  காலமானார்.

அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று அவரது சீடர் பிரதீப் தாஸ் தெரிவித்துள்ளர்.  அவரது உடல் தற்போது லக்னோவிலிருந்து கோயில் நகரான அயோத்திக்கு கொண்டு செல்லப்படுகிறது.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது இரங்கல் செய்தியில், ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு என தெரிவித்துள்ளார். அவரது இழப்பு ஆன்மீக உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் கூறியுள்ளார்.

Tags: uttar pradeshAcharya Satyendra Das passes awaychief priest of Ayodhya's Ram Janmabhoomi TempleSGPGIMS Lucknowbrain stroke
ShareTweetSendShare
Previous Post

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த தடையில்லை – உயர் நீதிமன்றம்

Next Post

மகா பூர்ணிமா – திரிவேணி சங்கமத்தில் விரிவான ஏற்பாடு!

Related News

மணலி புதுநகர் பகுதியில் உள்ள தனியார் சரக்கு பெட்டகத்தில் தீ விபத்து – ரூ.1.05 கோடி இழப்பு!

அமெரிக்கா : கடல் சீற்றத்தால் 2 வாரங்களில் இடிந்து விழுந்து 9 வீடுகள்!

பணிநீக்கம் செய்யப்படும் டிசிஎஸ் ஊழியர்களுக்கு 2 ஆண்டு ஊதியம்?

தமிழகத்தில் தீண்டாமை ஒழியவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் – டிரம்ப்

விஜய்யின் பரப்புரை : தனியார் பல் மருத்துவமனையை தொண்டர்கள் சேதப்படுத்திய விவகாரம் – மாவட்ட செயலாளர் சதீஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

பிலிப்பைன்ஸ் : 130 கி.மீ. வேகத்தில் வீசிய புயலால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

வியட்நாமை தாக்கிய புவலாய் சூறாவளி!

வெனிசுலா : போதைப் பொருள் கடத்தல் படகு மீது அமெரிக்க படைகள் தாக்குதல்!

கரூர் துயரம் குறித்து மிகத் தீவிரமாக செயலாற்றி வருகிறது – முதலமைச்சர் ஸ்டாலின்

கனடாவில் தெற்கு ஆசிய படங்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதம்!

அரசின் மானிய விலை உரங்களை லாரியில் கடத்திய அதிகாரிகள்!

பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரிடமிருந்து பறிக்கப்பட்ட உடைகள், ஆயுதங்கள் விற்பனை!

தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி!

இஸ்ரேல் அரசு நிகழ்ச்சியில் இசைக்கப்பட்ட இந்திய தேசிய கீதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies