மதுரையில் தோரணவாயிலை இடிக்கும் போது விபத்து - பொக்லைன் ஆப்ரேட்டர் பலி!
Nov 17, 2025, 01:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரையில் தோரணவாயிலை இடிக்கும் போது விபத்து – பொக்லைன் ஆப்ரேட்டர் பலி!

Web Desk by Web Desk
Feb 13, 2025, 09:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாட்டுத்தாவணியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயிலை இடிக்கும்போது தூண் இடிந்து விழுந்த விபத்தில் பொக்லைன் ஆப்ரேட்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

5ஆம் உலக தமிழ் மாநாட்டை முன்னிட்டு 1981ஆம் ஆண்டு மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் நக்கீரர் தோரண வாயில் கட்டப்பட்டது. தற்போது மாட்டுத்தாவணி பகுதியில் பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு வணிக வளாகங்கள் உருவானதால், தோரண வாயில் வழியாக நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

போக்குவரத்து இடையூறாக உள்ள தோரண வாயிலை இடிக்க கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், நக்கீரன் தோரண வாயிலை பாதுகாப்புடன் இடித்து அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள நக்கீரர் தோரண வாயில் இடிக்கும் பணியின்போது தோரண வாயிலின் ஒருபுறம் உள்ள தூண் திடீரென இடிந்து பொக்லைன் இயந்திரத்தின் மீது விழுந்தது.

இதில், பொக்லைன் ஆப்ரேட்டர் நாகலிங்கம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒப்பந்ததாரர் நல்லதம்பி படுகாயமடைந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: World Tamil ConferenceMaduraiMattuthavaniPokeline operator diedpillar collapsed while demolishingNakkheeran toll gate
ShareTweetSendShare
Previous Post

நீலகிரி மேய்க்கால் நில விவகாரம் – வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

ரயில்வே இருப்புப் பாதையில் கல் வைத்த சம்பவம் : 10-ஆம் வகுப்பு மாணவனுக்கு அறிவுரை கூறி அனுப்பிய நீதிபதி!

Related News

ஆர்சிபி அணியை வாங்குகிறதா காந்தாரா பட தயாரிப்பு நிறுவனம்?

மெகபூபா முஃப்திக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்!

வெனிசுலாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு – அதிபர் டிரம்ப்

ஈக்வடார் : ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப் பாதையில் கவிழ்ந்த பேருந்து!

அடையார் கூவம் ஆற்றில் குதித்த மென்பொருள் நிறுவன ஊழியரை மீட்ட தீயணைப்பு துறையினர்!

ஜம்மு-காஷ்மீர் : துலிப் மலர்களை பயிரிடும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஏ.டி.பி. இறுதிச்சுற்று டென்னிஸ் தொடர் : மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜானிக் சின்னர்!

காங்கோ : சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து விபத்து – 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

சென்னை : அரசுப் பேருந்து மீது காரை மோதிய பெண்கள் – ஓட்டுநரை ஒருமையில் பேசி வாக்குவாதம்!

Maths Magic Square அமைத்து பள்ளி மாணவர்கள் உலக சாதனை!

கரூர் : பொது வழி பாதையை மறித்து சுற்றுச்சுவர் – பொதுமக்கள் போராட்டம்!

‘மாஸ்க்’ முன்னோட்ட நிகழ்ச்சி – கலகலப்பாக மாறிய செய்தியாளர் சந்திப்பு!

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

முதல்வர் ஸ்டாலின், நடிகர் அஜித் உள்ளிட்ட 13 பேரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அதிகாரிகள் அலட்சியம் – 10 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies