இசையை தவிர்த்து தனக்கு வேறு எதுவும் தெரியாது : இளையராஜா விளக்கம்!
Sep 17, 2025, 03:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இசையை தவிர்த்து தனக்கு வேறு எதுவும் தெரியாது : இளையராஜா விளக்கம்!

Web Desk by Web Desk
Feb 13, 2025, 07:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இசையை தவிர்த்து தனக்கு வேறு எதுவும் தெரியாது என இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இளையராஜா இசையமைத்த தேவர் மகன் உள்ளிட்ட 109 படங்களின் இசை வெளியீட்டு உரிமையை, தங்கள் அனுமதியின்றி யூ டியூப் மற்றும் சமூக வலைதளங்களில் பயன்படுத்த தடை விதிக்கக்கோரி கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மியூசிக் மாஸ்டர் இசை வெளியீட்டு நிறுவனம், வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை நீதிபதி அப்துல் குத்தூஸ் விசாரித்தபோது, 109 படங்களின் பாடல்களுக்கு ஆடியோ ரிலீஸ் ஒப்பந்தம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும், யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களை பற்றி குறிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி இளங்கோ முன், இசையமைப்பாளர் இளையராஜா ஆஜரானார்.

அவரிடம் குறுக்கு விசாரணை மேற்கொண்ட மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன், பாடல்களின் பதிப்புரிமை பற்றியும், தயாரிப்பாளர்களிடம் மேற்கொண்ட ஒப்பந்தம் தொடர்பாவும், சொத்து மதிப்புகள் தொடர்பாகவும் கேள்விகள் எழுப்பினார்.

தனக்கு முழு ஈடுபாடும் இசையில் உள்ளதால், சொத்துக்கள் பற்றியோ மற்ற பொருட்கள் பற்றியோ தெரியாது எனக்கூறிய இளையராஜா.

பேர், புகழ் மற்றும் செல்வம் அனைத்தும் சினிமா மூலம் கிடைத்தது என்றும் பதிலளித்தார். இளையராஜாவிடம் சாட்சி விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து, மீண்டும் வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி அனுப்பி உத்தரவிட்டார்.

Tags: cinema newsilayarajaSongs copyright case: Ilayaraja explanation!
ShareTweetSendShare
Previous Post

கோடம்பாக்கம் அரசுப் பள்ளியில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாநில ஆணையத் தலைவர் பள்ளியில் ஆய்வு!

Next Post

LKG மாணவி பலி : காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Related News

ராமநாதபுரம் மாவட்ட திமுகவில் கோஷ்டி மோதல்!

திருவண்ணாமலை : அமைச்சரை வரவேற்க நிற்க வைக்கப்பட்ட குழந்தைகள் – சர்ச்சை ஏற்படுத்திய சம்பவம்!

சவுகார்பேட்டை நகைகடையில் வருமானவரித்துறை சோதனை!

உதயநிதியின் உரையை கவனிக்காமல் கலைந்து சென்ற பெண்கள்!

கன்னியாகுமரியில் விதவை பெண் தற்கொலை !

அக்டோபர் முதல் வாரத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் நயினார் நாகேந்திரன் – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியல் : முதல் 10 இடத்திற்குள் நுழைந்து சீனா சாதனை!

கவின் நடித்த கிஸ் படத்தின் இசையை வெளியிட்டது படக்குழு!

ஆசிய கோப்பை டி20 – வங்கதேசம் த்ரில் வெற்றி!

ஜெர்மனியில் மாதந்தோறும் 3 லட்சம் ரூபாய் வரை செலவு : இந்திய தம்பதி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ!

செப்டம்பர் 25-ம் தேதி குஷி ரீ-ரிலீஸ்!

ஆப்ரேஷன் சிந்தூர் : சண்டை நிறுத்தம் செய்யுமாறு இந்தியாவை அழைத்தது பாகிஸ்தான்தான் – துணை பிரதமர் இஷாக் தர் பகிரங்க ஒப்புதல்!

யுவராஜ் சிங், ராபின் உத்தப்பாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மோகன்லால் நடித்த விருஷபா படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கோபிநாத சுவாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies