மாணவனின் கையை வெட்டிய 3 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது!
Jul 12, 2025, 06:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாணவனின் கையை வெட்டிய 3 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது!

Web Desk by Web Desk
Feb 13, 2025, 05:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கையில் மாணவனின் கையை வெட்டிய 3 பேரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.

மானாமதுரை அருகே மேலப்பிடவூர் கிராமத்தை சேர்ந்த பூமிநாதன் என்பவர் புதிதாக புல்லட் வாகனம் வாங்கியுள்ளார். இவரது உறவினரான அய்யாசாமி என்ற இளைஞர், கல்லூரிக்கு அந்த புல்லட் வாகனத்தை எடுத்துச்சென்றுள்ளார்.

கல்லூரி முடிந்து வீடு திரும்பும்போது அய்யாசாமியை வழிமறித்த 3 இளைஞர்கள், சாதியை சுட்டிக்காட்டி, புல்லட் வாகனம் ஓட்ட எதிர்ப்பு தெரிவித்து, தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து அய்யாசாமியின் கைகளை வெட்டிய இளைஞர்கள், அவரது வீட்டையும் சூறையாடியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அய்யாசாமிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், கைகளை வெட்டிய 3 பேரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Tags: tamil nadu news todayசிவகங்கைTn news3 people who cut off the student's hand were arrested under the Prevention of Atrocities Act!
ShareTweetSendShare
Previous Post

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வு தொடக்கம் : சிறப்பு ரயிலை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

Next Post

தேனி மாவட்ட ஆட்சியராக ரஞ்சித் சிங் பொறுப்பேற்பு!

Related News

பழனி முருகன் கோயில் : பராமரிப்புக்காக ரோப் கார் 15ம் தேதி முதல் 31 நாட்களுக்கு நிறுத்தம்!

கோவை : போலீசாரை மிரட்டிய திமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு!

மின்வாரிய ஊழியர்கள் 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக திமுக கவுன்சிலரின் கணவர் குற்றச்சாட்டு!

மதுபானம் குடிக்காததால் இரும்பு ராடால் மாணவர் மீது தாக்குதல்!

மத்திய அரசின் பரிந்துரைப்படி செஞ்சி கோட்டையை ஆய்வு செய்த குழு!

நாமக்கல் : அரசு மதுக்கடையில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் வசூல்!

Load More

அண்மைச் செய்திகள்

பெடி குழு ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது!

டி- 20 உலக கோப்பை கிரிக்கெட் – இத்தாலி அணி தகுதி!

கபில்தேவின் சாதனையை முறியடித்த பும்ரா!

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஜானிக் சின்னர் – அல்காரஸ் பலப்பரீட்சை!

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய MI NEW YORK அணி!

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் புதிய சாதனை!

தமிழக அரசாங்கம் முற்றிலுமாக செயலிலந்த அரசாங்கமாக உள்ளது – எல். முருகன் பேட்டி

ஜம்மு-காஷ்மீர் : அரிய வகை எறும்பு தின்னியை மீட்ட ராணுவத்தினர்!

மக்கள்தொகை, ஜனநாயகம் ஆகிய 2 சக்திகளை இந்தியா கொண்டுள்ளது : பிரதமர் மோடி

திருச்செந்தூரில் இரு பிரிவாக பிரிந்து தாக்கிக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies