சாத்தூர் அருகே கிராவல் மண் கொள்ளையில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்!
Oct 26, 2025, 04:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சாத்தூர் அருகே கிராவல் மண் கொள்ளையில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Feb 14, 2025, 06:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாத்தூர் அருகே கிராவல் மண் கொள்ளை அடித்தவர்களை கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், விருதுநகர் மாவட்டம் இ.குமார லிங்கபுரத்தில் 6 மாதங்களுக்கும் மேலாக கிராவல் மண் கொள்ளை அடிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

வண்டல் மண் அள்ளக்கோரி விண்ணப்பித்த பெண்ணின் அனுமதி சீட்டைப் பயன்படுத்தி, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் உறவினர் ஒருவர், பல கோடி ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்களைக் கொள்ளைய அத்திருக்கிறார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

கனிமவளக் கொள்ளை ஊடகங்களில் செய்தியாக வெளிவந்ததும் வட்டாட்சியர் உட்பட 7 பேரைப் பணி நீக்கம் செய்ததாக கூறியுள்ள அண்ணாமலை, கனிமவளக் கொள்ளை நடப்பது தெரிந்தும் திமுகவினர் என்பதால் நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்துவிட்டு தற்போது கீழ்மட்ட அதிகாரிகளை பலிகடா ஆக்கி உள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

எனவே, கீழ்மட்ட அதிகாரிகள் மீதான பணிநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும், அமைச்சர் மற்றும் மாவட்டத்தில் அதிகாரமிக்க அதிகாரிகள் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் கனிமவளக் கொள்ளையில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

 

Tags: BJP State President AnnamalaiVirudhunagarSatturMinister K.K.S.S.R. RamachandranE. Kumara Lingapuramgravel lootedTahsildar
ShareTweetSendShare
Previous Post

மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்!

Next Post

மதுரையில் தோரணவாயில் இடித்தபோது ஒருவர் பலி – திமுக அரசின் அலட்சியத்திற்கு உதாரணம் என ஹெச்.ராஜா விமர்சனம்!

Related News

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

Load More

அண்மைச் செய்திகள்

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

இந்திய ஜனநாயகம் பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு – மச்சாடோ

ஸ்பெயின் : வெள்ளத்தில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரணி!

தஞ்சாவூர் : பூங்காவில் மழை நீருடன் தேங்கி நிற்கும் கழிவுநீர்!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

முழுநேர சினிமா விமர்சகராக முதல்வர் மாறிவிட்டார் – இபிஎஸ் விமர்சனம்!

இந்தியாவை சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies