சாத்தூர் அருகே கிராவல் மண் கொள்ளையில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்!
Sep 10, 2025, 02:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாத்தூர் அருகே கிராவல் மண் கொள்ளையில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Feb 14, 2025, 06:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாத்தூர் அருகே கிராவல் மண் கொள்ளை அடித்தவர்களை கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், விருதுநகர் மாவட்டம் இ.குமார லிங்கபுரத்தில் 6 மாதங்களுக்கும் மேலாக கிராவல் மண் கொள்ளை அடிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

வண்டல் மண் அள்ளக்கோரி விண்ணப்பித்த பெண்ணின் அனுமதி சீட்டைப் பயன்படுத்தி, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் உறவினர் ஒருவர், பல கோடி ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்களைக் கொள்ளைய அத்திருக்கிறார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

கனிமவளக் கொள்ளை ஊடகங்களில் செய்தியாக வெளிவந்ததும் வட்டாட்சியர் உட்பட 7 பேரைப் பணி நீக்கம் செய்ததாக கூறியுள்ள அண்ணாமலை, கனிமவளக் கொள்ளை நடப்பது தெரிந்தும் திமுகவினர் என்பதால் நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்துவிட்டு தற்போது கீழ்மட்ட அதிகாரிகளை பலிகடா ஆக்கி உள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

எனவே, கீழ்மட்ட அதிகாரிகள் மீதான பணிநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும், அமைச்சர் மற்றும் மாவட்டத்தில் அதிகாரமிக்க அதிகாரிகள் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் கனிமவளக் கொள்ளையில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

 

Tags: E. Kumara Lingapuramgravel lootedTahsildarBJP State President AnnamalaiVirudhunagarSatturMinister K.K.S.S.R. Ramachandran
ShareTweetSendShare
Previous Post

மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்!

Next Post

மதுரையில் தோரணவாயில் இடித்தபோது ஒருவர் பலி – திமுக அரசின் அலட்சியத்திற்கு உதாரணம் என ஹெச்.ராஜா விமர்சனம்!

Related News

இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் – பிரதமர் மோடி

செய்யாறு அருகே தனியார் வங்கி ஊழியர்கள் மிரட்டல் – பூச்சி மருந்து குடித்து விவசாயி உயிரிழப்பு!

சிவகங்கை : முதலமைச்சர் கோப்பை போட்டியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்!

இத்தாலி : கனமழை, வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்!

தஞ்சையில் ஆட்டோ ஓட்டுனரை ஓட ஓட வெட்டிக் கொன்ற கும்பல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த எம்பிக்கள் யார்?

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

சீனா : பணிக்கு சென்ற பெண்மணியின் குழந்தையை அன்பாய் கவனித்துக் கொண்ட காவலர்கள்!

தேனி : மூளைச்சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்!

திருச்செந்தூர் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் 52 சவரன் நகை  திருட்டு!

கிருஷ்ணகிரி : வீட்டுமனை கேட்டு பழங்குடி சமூக மக்கள் மனு!

திருச்சி : அரசுப் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்காக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட அவலம்!

கனடா : குழந்தைகள் காரை சாலையில் ஓட்டி வந்த நபர் கைது!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டென்னிஸ் தரவரிசை – மீண்டும் முதலிடம் பிடித்த அல்காரஸ்!

டி.எஸ்.பி. சங்கர் கணேஷை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies