தமிழக மக்களை முதல்வர் தவறாக வழி நடத்த முயற்சி - ஆளுநர் மாளிகை கண்டனம்!
Aug 15, 2025, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக மக்களை முதல்வர் தவறாக வழி நடத்த முயற்சி – ஆளுநர் மாளிகை கண்டனம்!

Web Desk by Web Desk
Feb 14, 2025, 07:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாட்டு மக்களை முதலமைச்சர் தவறாக வழிநடத்த முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது என ஆளுநர் மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரம் தொடர்பாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆளுநர் மாளிகை எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாளிதழில் வெளியான கட்டுரையை கொண்டு ஆளுநருக்கு எதிராக மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது எனக் கூறியுள்ளது.

உயர் பதவி வகிக்கும் முதலமைச்சர், நீதிமன்ற விசாரணைக்கு புறம்பாக உள்ள விஷயத்தில் பாரபட்சம் நிறைந்த நாளிதழின் கருத்தினை தனது விரக்தியை வெளிப்படுத்தும் ஊன்றுகோலாகவும்,   நிர்வாகத் தோல்வி மற்றும் அரசியல் பாதுகாப்பின்மையை மறைக்கவும் பயன்படுத்தி இருப்பது பரிதாபத்துக்குரியது எனவும் விமர்சனம் செய்துள்ளது.

மேலும், முதலமைச்சர் நினைப்பதை விட தமிழ்நாட்டு மக்கள் மிகவும் புத்திசாலிகள் எனவும் ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ளது.

 

Tags: Chief Minister'mislead peopletmailnadu governmentDMKMK Stalingovernor rn ravi
ShareTweetSendShare
Previous Post

மதுரையில் தோரணவாயில் இடித்தபோது ஒருவர் பலி – திமுக அரசின் அலட்சியத்திற்கு உதாரணம் என ஹெச்.ராஜா விமர்சனம்!

Next Post

மணிப்பூரில் சக வீரர்கள் இருவரை சுட்டுக்கொன்ற CRPF வீரர்!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies