கிறிஸ்தவ பள்ளி விடுதியில் பல்லி கிடந்த உணவை சாப்பிட்ட மாணவர்கள் : மருத்துவமனையில் அனுமதி!
Mar 15, 2026, 03:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிறிஸ்தவ பள்ளி விடுதியில் பல்லி கிடந்த உணவை சாப்பிட்ட மாணவர்கள் : மருத்துவமனையில் அனுமதி!

Murugesan M by Murugesan M
Feb 14, 2025, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர் அருகே தனியார் கிறிஸ்தவ பள்ளி விடுதியில், மாணவர்களுக்கு பல்லி விழுந்த உணவை வழங்கிய சமையலர்கள் மற்றும் வார்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனப்பாடு பகுதியில் செயல்படும் தனியார் கிறிஸ்துவ மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் 8 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்கள் சாப்பிட்ட உணவில் பல்லி கிடந்ததால், வாந்தி மயக்கம் ஏற்பட்டு திருச்செந்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை தூத்துக்குடி பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்தாரங்கன் சந்தித்து நலம் விசாரித்ததுடன், மாணவர்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் வழங்கினார். அப்போது, பல்லி விழுந்தது குறித்து கூறியதால், வார்டன் செண்பகராஜ் மற்றும் சமையலர்கள் முருகேசன், சிந்துராஜ் ஆகிய மூவரும் தங்களை தகாத வார்தைகளால் திட்டியதாக மாணவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சித்தாரங்கன், மாணவர்கள் நலனில் தமிழக அரசு அக்கறை இன்றி செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

Tags: திருச்செந்தூர்Students who ate food with lizards in the Christian school hostel: admitted to hospital!
ShareTweetSendShare
Previous Post

மகா கும்பமேளாவில் நீராடிய ஜோதிராதித்ய சிந்தியா!

Next Post

சௌசௌ விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies