கிறிஸ்தவ பள்ளி விடுதியில் பல்லி கிடந்த உணவை சாப்பிட்ட மாணவர்கள் : மருத்துவமனையில் அனுமதி!
Jan 14, 2026, 04:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிறிஸ்தவ பள்ளி விடுதியில் பல்லி கிடந்த உணவை சாப்பிட்ட மாணவர்கள் : மருத்துவமனையில் அனுமதி!

Murugesan M by Murugesan M
Feb 14, 2025, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர் அருகே தனியார் கிறிஸ்தவ பள்ளி விடுதியில், மாணவர்களுக்கு பல்லி விழுந்த உணவை வழங்கிய சமையலர்கள் மற்றும் வார்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனப்பாடு பகுதியில் செயல்படும் தனியார் கிறிஸ்துவ மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் 8 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்கள் சாப்பிட்ட உணவில் பல்லி கிடந்ததால், வாந்தி மயக்கம் ஏற்பட்டு திருச்செந்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை தூத்துக்குடி பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்தாரங்கன் சந்தித்து நலம் விசாரித்ததுடன், மாணவர்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் வழங்கினார். அப்போது, பல்லி விழுந்தது குறித்து கூறியதால், வார்டன் செண்பகராஜ் மற்றும் சமையலர்கள் முருகேசன், சிந்துராஜ் ஆகிய மூவரும் தங்களை தகாத வார்தைகளால் திட்டியதாக மாணவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சித்தாரங்கன், மாணவர்கள் நலனில் தமிழக அரசு அக்கறை இன்றி செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

Tags: திருச்செந்தூர்Students who ate food with lizards in the Christian school hostel: admitted to hospital!
ShareTweetSendShare
Previous Post

மகா கும்பமேளாவில் நீராடிய ஜோதிராதித்ய சிந்தியா!

Next Post

சௌசௌ விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை!

Related News

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies