திருச்செந்தூர் - Tamil Janam TV

Tag: திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி தேரோட்டம் -லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்த மாசி தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். முருக பெருமானின் ஆறுபடை ...

திருச்செந்தூர் கோயிலில் 108 அடி நீள வேல் குத்தி பக்தர் நேர்த்திக்கடன்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை தந்த பக்தர் ஒருவர் 108 அடி நீளமுடைய வேலை குத்திக்கொண்டு தனது வேண்டுதலை நிறைவேற்றினார். புகழ்பெற்ற இந்த கோயிலுக்குப் பல்வேறு ...

தூத்துக்குடி : ஜாமினில் வெளியே வந்தவர் பழிக்குப் பழியாக கொலை!

திருச்செந்தூர் அருகே மெஞ்ஞானபுரத்தில் ஜாமீனில் வெளியே வந்தவர் பழிக்குப் பழியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தட்டாரமடம் - தாமரைமொழி பகுதியைச் சேர்ந்த சிவசூரியன் ...

திருச்செந்தூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு வேடமிட்டு கொலு கண்காட்சி!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பள்ளி மாணவர்களுக்குப் பிரத்யேமாக வேடமிட்டு நடத்தப்பட்ட நவராத்திரி கொலுவை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். சாகுபுரத்தில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்குப் பல்வேறு வேடமிட்டு ...

திருச்செந்தூரில் பட்டா கத்தி, வாளுடன் சுற்றித்திரிந்த 4 இளைஞர்கள்!

திருச்செந்தூரில் பட்டாகத்தி, வாளுடன் சுற்றித்திரிந்த இளைஞர்களை போலீசார் துரத்தி பிடித்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் - திருநெல்வேலி சாலையில் உள்ள அம்பேத்கர் ...

திருச்செந்தூர் சென்ற தனியார் பேருந்தில் 52 சவரன் நகைத் திருடப்பட்ட விவகாரம் : வழக்கறிஞர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு!

சென்னையில் இருந்து திருச்செந்தூர்  சென்ற தனியார்  பேருந்தில் 52 சவரன் நகைத் திருடப்பட்ட விவகாரத்தில் வழக்கறிஞர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருச்செந்தூர் அடுத்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த அபுதாகீர், தங்க நகை ...

திருச்செந்தூர் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் 52 சவரன் நகை  திருட்டு!

சென்னையில் இருந்து திருச்செந்தூர் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் 52 சவரன் நகை  திருடுபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டிணத்தைச் ...

திருச்செந்தூர் : முறையாக குடிநீர் கிடைக்காததால் மீனவ கிராம மக்கள் போராட்டம்!

திருச்செந்தூர் அருகே புன்னக்காயல் மீனவ கிராமத்தில் 40 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிப்படுவதாகக் கூறி ஆயிரக்கணக்கானோர்  காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் அருகில் உள்ள புன்னக்காயல் ...

திருச்செந்தூர் : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்ற விழாவில் பெண்கள் கடும் வாக்குவாதம்!

திருச்செந்தூரில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பெண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. திருச்செந்தூர்  கால்நடை மருத்துவமனையில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடத்தின் திறப்பு ...

திருச்செந்தூர் : புதிய தனியார் மதுபான கூடத்துக்கு மக்கள் எதிர்ப்பு!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் புதிதாக அமைக்கப்படவுள்ள தனியார் மதுபான கூடத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான ...

திருச்செந்தூர் : புனித நீர் தெளிக்கப்படுமென காத்திருந்த பக்தர்களுக்கு ஏமாற்றம்!

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் புனித நீருக்குப் பதிலாக, சாதாரண கேன் தண்ணீரை ட்ரோன்கள் மூலம் தெளித்ததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தைக் காண்பதற்காகத் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : ஆறாம் கால யாகசாலை பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் கும்பாபிஷேக விழாவிற்கான ஆறாம் கால யாக சாலை பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

வார விடுமுறையை ஒட்டி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதிக் காணப்பட்டது. புகழ்பெற்ற இக்கோயிலில் வார விடுமுறையை ஒட்டியும், பவுர்ணமி தினத்தை முன்னிட்டும் ...

தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் திமுக கவுன்சிலர் பேசும் பரபரப்பு வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

திருச்செந்தூரில் சாதிய கொடுமையால் தூய்மை பணியாளர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், திமுக கவுன்சிலரின் வீடியோ முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது. திருச்செந்தூர் அருகே உடன்குடி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த ...

பட்டப்பகலில் அரிவாளால் வெட்ட முயன்ற திமுக பிரமுகர் : புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறையினர் அலட்சியம்!

திருச்செந்தூர் அருகே பட்டப்பகலில் அரிவாளால் வெட்ட முயன்ற திமுக பிரமுகர் மீது புகார் அளித்தும், காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக அதிமுக கிளை செயலாளர் ...

மதுபோதையில் தகராறு – கணவனை கொன்ற மனைவி!

திருச்செந்தூரில் மதுபோதையில் தகராறு  செய்த  கணவன் தலையில் கல்லை  போட்டு மனைவி  கொலை செய்தார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ...

திருச்செந்தூர் கோயிலில் 36 வகையான சிறப்பு அபிஷேகம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழாவின் 8ஆம் நாள் நிகழ்ச்சியில், சுவாமி சண்முகருக்கு 36 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இக்கோயிலில் மாசி திருவிழா கடந்த ...

திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் திருட்டு : சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் செவிலியர்களின் உடைமைகளை இருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு உள்ளே சென்ற ...

கிறிஸ்தவ பள்ளி விடுதியில் பல்லி கிடந்த உணவை சாப்பிட்ட மாணவர்கள் : மருத்துவமனையில் அனுமதி!

திருச்செந்தூர் அருகே தனியார் கிறிஸ்தவ பள்ளி விடுதியில், மாணவர்களுக்கு பல்லி விழுந்த உணவை வழங்கிய சமையலர்கள் மற்றும் வார்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் ...