பட்டப்பகலில் அரிவாளால் வெட்ட முயன்ற திமுக பிரமுகர் : புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறையினர் அலட்சியம்!
Aug 8, 2026, 10:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பட்டப்பகலில் அரிவாளால் வெட்ட முயன்ற திமுக பிரமுகர் : புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறையினர் அலட்சியம்!

Murugesan M by Murugesan M
Mar 24, 2025, 02:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்செந்தூர் அருகே பட்டப்பகலில் அரிவாளால் வெட்ட முயன்ற திமுக பிரமுகர் மீது புகார் அளித்தும், காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக அதிமுக கிளை செயலாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சேர்ந்த ஜெபமணி சேகர் என்பவர் மெஞ்ஞானபுரம் அதிமுக கிளை செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜெபராஜ் ராஜன் என்பவருக்கும் அரசியல் முரண்பாடுகள் காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாகவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், மெஞ்ஞானபுரம் பஜார் பகுதியில் சென்று கொண்டிருந்த ஜெபமணி சேகரை, மதுபோதையில் அரிவாளால் வெட்ட முயன்ற ஜெபராஜ் ராஜனைப் பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கிளை செயலளார் ஜெபமணி சேகர், வீடியோ ஆதாரத்துடன் ஜெபராஜ் ராஜன் மீது மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

திமுக அமைச்சர்கள் அழுத்தம் காரணமாகச் சாதாரண அடிதடி வழக்கு என பதிவு செய்த போலீசார், உடனடியாக ஜெபராஜை பிணையில் விடுவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும்,  பட்டப்பகலில் தன்னை கொலை செய்ய முன்ற ஜெபராஜ், மீண்டும் கொலை செய்ய வருவார் என அச்சத்தில் இருப்பதாகவும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிமுக கிளை செயலாளர் ஜெபமணி சேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: திருச்செந்தூர்DMK leader tried to hack with a sickle in broad daylight: Police are indifferent by not taking any action despite filing a complaint!திமுக பிரமுகர்
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் பிராமணர்கள் பாதிக்கப்படும்போது எந்த அரசியல் கட்சியினரும் ஆதரவாக குரல் கொடுப்பதில்லை : அர்ஜூன் சம்பத் வேதனை!

Next Post

அரசுப் பள்ளி விழாவில் மாணவர்களுடன் இணைந்து திமுக துண்டுடன் நடனமாடிய கவுன்சிலர்!

Related News

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம் – திமுக புறக்கணிப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies