மதுரையில் தெரு நாய்கள் தொல்லை தொடர்பான வழக்கு - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
Jul 25, 2025, 09:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரையில் தெரு நாய்கள் தொல்லை தொடர்பான வழக்கு – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Feb 15, 2025, 09:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யாத கால்நடைத்துறை இயக்குநர், விலங்கு நல வாரிய செயலருக்கு நீதிமன்றம் அதிருப்தியை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், நாய்களுக்கான தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்வதற்காக உதவ வேண்டும் என வாதிடப்பட்டது.

இதனையடுத்து அரசு தரப்பில், வார இறுதியில் கூட்டம் நடத்தி உரிய தீர்வு காணப்படும் என கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து தீர்வு காணப்படுவதோடு, மையங்களையும், கால்நடை மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் முடிவு செய்ய வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இந்த விவாகரத்தில் பதில் மனு தாக்கல் செய்யாத கால்நடைத்துறை இயக்குநர், விலங்கு நல வாரிய செயலருக்கு அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

இந்த உத்தரவை தமிழக தலைமைச் செயலருக்கு அனுப்ப வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை மார்ச் 7ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags: Chief SecretaryMadurai Corporationmadurai dog caseAnimal Welfare Boardtamilnadu government
ShareTweetSendShare
Previous Post

கணவன் நினைவு நாளில் மனைவி மரணம் – சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு!

Next Post

இலங்கை சிறையில் தங்கச்சிமட மீனவர் – மீட்கக்கோரி ஆட்சியரிடம் மனைவி மனு!

Related News

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies