பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா - பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல்!
Sep 11, 2025, 02:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா – பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல்!

Web Desk by Web Desk
Feb 16, 2025, 09:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாம்பன் புதிய பாலத்தை திறக்க பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ராமேஸ்வரத்தில் கடலுக்கு மேலே 550 கோடி ரூபாய் செலவில் 2.05 கிலோ மீட்டர் நீளத்திற்கு இரட்டை வழித்தடத்தில் புதிய பாம்பன் பாலம் கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் நிலப்பகுதிக்கும்,  ராமேஸ்வரம் தீவுக்கும் இடையிலான கடலை வெறும் 5 நிமிடங்களில் கடக்க இந்த பாலம் வழிவகை செய்கிறது.

இது பழைய பாலத்தை கடக்க எடுத்துக் கொள்ளப்பட்ட  25-30 நிமிடங்களை விட மிகவும் குறைவாகும். புதிய பாலத்தில் சோதனைகள் நிறைவடைந்துள்ள நிலையில்,  பாதுகாப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதனிடையே, பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிப்ரவரி கடைசி வாரம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் பிரதமர் மோடி வருகை தரவுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், பாஜகவினரும், பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பழமையும், தொன்மையும் நிறைந்த ரயில் பாலம் பிரதமரால் திறந்து வைக்கப்படுவது மகிழ்ச்சி என்றும், பாம்பன் பாலத்தால் இந்தியாவின் பொருளாதாரம் உயரும் எனவும் கூறியுள்ளனர்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

ஆட்குறைப்பு நடவடிக்கை : 10,000 பேரை வீட்டுக்கு அனுப்பி அமெரிக்க அதிபர் – சிறப்பு தொகுப்பு!

Next Post

பொதுமக்களின் கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளிக்காதவர்கள அதனை பற்றி பேசுகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies