ஓமலூர் அருக தாக்கப்பட்ட உறவினர் இறந்து விட்டதாக நினைத்து காவல் நிலையத்தில் சரணடைந்த இளைஞர்!
Jul 27, 2025, 03:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓமலூர் அருக தாக்கப்பட்ட உறவினர் இறந்து விட்டதாக நினைத்து காவல் நிலையத்தில் சரணடைந்த இளைஞர்!

Web Desk by Web Desk
Feb 16, 2025, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓமலூர் அருகே மது குடிக்க வைத்து சித்தப்பாவை தாக்கிய விவகாரத்தில் இளைஞரின் சகோதரர் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவர் உயிருடன் வந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுளளது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள மாட்டுகாரனூரை சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கும், அவரது அண்ணன் மகன்களுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அவரது அண்ணன் மகன் ராஜா, மாணிக்கத்தை அழைத்து சென்று மது குடிக்க வைத்து, போதை அதிகமானதும் கடுமையாக தாக்கியுள்ளார். இதில், மாணிக்கம் சம்பவ இடத்தில் சுருண்டு விழுந்ததை பார்த்த ராஜா, இறந்துவிட்டதாக நினைத்து தனது அண்ணன் சுந்தரராஜிக்கு தகவல் கூறிவிட்டு தப்பியோடி இருக்கிறார்.

இதனிடையே தனது சித்தப்பாவை, தம்பி அடித்து கொலை செய்து விட்டதாக கூறி பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் சுந்தர்ராஜ் தஞ்சமடைந்தார். இதையடுத்து ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது மாணிக்கம் உயிருடன் இருப்பது தெரிந்தது. பின்னர், அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: youth surrenderassaulting realtiveland disputePallapatti police station
ShareTweetSendShare
Previous Post

பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர்? – அண்ணாமலை கேள்வி!

Next Post

வாலாஜாபேட்டை அருகே நடிகர் யோகிபாபு சென்ற கார் தடுப்புச்சுவர் மீது மோதி விபத்து!

Related News

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் ரோடு ஷோ – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டு வரும் அறிவுச்செல்வத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரதமர் மோடி

மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!

காங்கேயம் அருகே வனப்பகுதிக்குள் மர்ம பூஜை – 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் திருமணத்தை தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தையை தாய் கொலை செய்ததாக குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் – சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தகவல்!

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர் – மகாராஷ்டிரா ஆளுநர் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies