ஓமலூர் அருக தாக்கப்பட்ட உறவினர் இறந்து விட்டதாக நினைத்து காவல் நிலையத்தில் சரணடைந்த இளைஞர்!
Jan 14, 2026, 06:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓமலூர் அருக தாக்கப்பட்ட உறவினர் இறந்து விட்டதாக நினைத்து காவல் நிலையத்தில் சரணடைந்த இளைஞர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 16, 2025, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓமலூர் அருகே மது குடிக்க வைத்து சித்தப்பாவை தாக்கிய விவகாரத்தில் இளைஞரின் சகோதரர் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவர் உயிருடன் வந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுளளது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள மாட்டுகாரனூரை சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கும், அவரது அண்ணன் மகன்களுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அவரது அண்ணன் மகன் ராஜா, மாணிக்கத்தை அழைத்து சென்று மது குடிக்க வைத்து, போதை அதிகமானதும் கடுமையாக தாக்கியுள்ளார். இதில், மாணிக்கம் சம்பவ இடத்தில் சுருண்டு விழுந்ததை பார்த்த ராஜா, இறந்துவிட்டதாக நினைத்து தனது அண்ணன் சுந்தரராஜிக்கு தகவல் கூறிவிட்டு தப்பியோடி இருக்கிறார்.

இதனிடையே தனது சித்தப்பாவை, தம்பி அடித்து கொலை செய்து விட்டதாக கூறி பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் சுந்தர்ராஜ் தஞ்சமடைந்தார். இதையடுத்து ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது மாணிக்கம் உயிருடன் இருப்பது தெரிந்தது. பின்னர், அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: youth surrenderassaulting realtiveland disputePallapatti police station
ShareTweetSendShare
Previous Post

பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர்? – அண்ணாமலை கேள்வி!

Next Post

வாலாஜாபேட்டை அருகே நடிகர் யோகிபாபு சென்ற கார் தடுப்புச்சுவர் மீது மோதி விபத்து!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies